சேறும் சகதியுமான சுரங்கப்பாதை - கடுப்பான மக்கள் மறியல்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் கயினூர் பகுதி சுரங்கப்பாதை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் கயினூர் பகுதி சுரங்கப்பாதை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் கோவை ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு.
மதுரையில் இரவிலும் கொட்டித்தீர்க்கும் கனமழை - முழங்கால் அளவு நீரில் மக்கள் கடும் அவதி
சென்னை விமான நிலையம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் கிராமத்தில் தீவன மூட்டை விழுந்து 4 மற்றும் 3 வயதுள்ள இரு குழந்தைகள் பலி.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்.
தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.
சென்னை ராயப்பேட்டையில் சாலையில் சென்றுகொண்டிந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள காந்தி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.
திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 35 மாணவ, மாணவிகள் பாதிப்பு.
100 நாள் வேலை வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், பணிக்கு தங்களை அழைப்பதில்லை என பெண்கள் புகார்.
துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழிசை கருத்து
06 மணி தலைப்புச் செய்திகள்
தமிழ்நாட்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையோர மரத்தில் அரசுப்பேருந்து மோதி விபத்து.
சென்னை திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு.
சென்னையில் பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநர் ஜெகன்குமாரின் உடலை வாங்க மறுப்பு.
Tamil Thai Valthu: தமிழ்த்தாய் வாழ்த்து - உதயநிதிக்கு பாடத்தெரியுமா?
03 மணி தலைப்புச் செய்திகள்
சபாநாயகர் அப்பாவு-க்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடிகால்வாய்களை முறையாக தூர்வாரததால் மழைநீர் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார்.
பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களுடன் வரும் 28ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளதாக திமுக அறிவிப்பு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்னையில் இருந்து சென்ற பேருந்து வாய்க்காலில் இறங்கியது.
சென்னையில் பயணி தாக்கியதில் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு நிதி.