K U M U D A M   N E W S

Child Marriage in Krishnagiri: சிறுமிக்கு கட்டாய கல்யாணம்- கொடூர காரியத்தில் இறங்கிய உறவினர்கள்

திருமணத்தில் விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி

பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து – 6 பேரின் நிலை?

விபத்து குறித்து அஞ்செட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை! - கைதிக்கு மீண்டும் சிகிச்சை

கைது செய்ய போலீசார் சென்றபோது, தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி

பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்?

பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர், குழந்தைகள் நல அலுவலர், பர்கூர் டிஎஸ்பி உள்ளிட்டோர் ஆலோசனை.

தூக்கத்தால் ஏற்பட்ட துக்கம்... பால் லாரியின் பரிதாப நிலை

ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.

கிருஷ்ணகிரி சம்பவம் – போராட்டத்தை அறிவித்த அதிமுக

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மாணவி வன்கொடுமை விவகாரம் – பள்ளிக்கு விடுமுறை

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி, 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்.

மாணவி பாலியல் வன்கொடுமை – நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு நீதிமன்ற காவல்.

மாணவி பாலியல் வன்கொடுமை – நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு நீதிமன்ற காவல்.

பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பா? - ஆட்சியர் விளக்கம்

காவல் நிலையம் வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் பாதுகாப்பு அலகை சிறுமி தொடர்பு கொண்டார்.

திமுக அரசு முற்றிலும் தோல்வி - அண்ணாமலை

கிருஷ்ணகிரியில் அரசுப்பள்ளி மாணவி, ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்.

பள்ளி மாணவி கருவை கலைத்த மருத்துவர் யார் ?.. அதிர்ச்சி பின்னணி

மாணவிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை.

பள்ளி மாணவி கர்ப்பம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி கர்ப்பம்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி சிறுமி... சஸ்பெண்ட் ஆன ஆசிரியர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்

தீவிரமடையும் போராட்டம்.. பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம்.

கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை

பள்ளி ஆசிரியர்கள் 3 பேர், 8-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

கூட்டணியில் இருந்த COLD WAR.. சிபிஎம் எடுத்த தடாலடி முடிவு..திமுகவின் அழுத்தம் தான் காரணமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியிருந்தது திமுகவுடனான கூட்டணியில் புகைச்சலை கிளப்பியது. இந்நிலையில், அக்கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து கே.பாலகிருஷ்ணனை மாற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

13 வயது சிறுமி  கர்ப்பமானதால் பரபரப்பு.. வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல் முழுவதும் தீக்காயங்கள் தூக்கில் தொங்கவிட்ட கணவன்- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த சோகம்

மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.

உடல் முழுவதும் தீக்காயங்கள் தூக்கில் தொங்கவிட்ட கணவன்- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த சோகம்

மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.

ThenPennai River Water:தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு-குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்

சாத்தனூர் அணை திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணிலதான் பங்கு ஆட்சியில இல்லை... எப்போதும் திமுக ஆட்சிதான்! கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதிலடி!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது. கூட்டணியில் பங்கு இருக்கும், ஆட்சியில் பங்கு என்பது எப்பொழுதும் கொடுத்தது இல்லை” என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Krishnagiri Fake NCC Camp Case : போலி என்சிசி முகாம் வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாமில் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு

"தமிழக ஆளுநரின் கருத்து மோசமானது" - கே.பாலகிருஷ்ணன்

பழங்குடியின மக்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் கூறியது சுத்த அயோக்கியத்தனம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்