K U M U D A M   N E W S
Kumudam Ad

தஞ்சையில் பரபரப்பு: விசிக போராட்டத்தில் போலீசை அறை விட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விசிக தலைவர் பிறந்தநாள்: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சீமான், கிருஷ்ணசாமி, வேல்முருகன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு! | Seeman | CM Vijay | NTK

சென்னையில் சீமான், கிருஷ்ணசாமி, வேல்முருகன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு! | Seeman | CM Vijay | NTK

FCRA-க்கு முழு support கொடுக்குறோம்.. வன்னியரசு Green Signal | CM Vijay | Vanni Arasu | Kumudam News

FCRA-க்கு முழு support கொடுக்குறோம்.. வன்னியரசு Green Signal | CM Vijay | Vanni Arasu | Kumudam News

நடிகர் விஜயாக கேட்கவில்லை... தமிழ்நாட்டு முதலமைச்சரை கேட்கிறேன்! | TVK | T. Velmurugan #shorts

நடிகர் விஜயாக கேட்கவில்லை... தமிழ்நாட்டு முதலமைச்சரை கேட்கிறேன்! | TVK | T. Velmurugan #shorts

Vijay-யை உயிரை கொடுக்க சொல்லல..! பத்திரிகையாளர்களை மதித்தது உண்டா..? | TVK | T. Velmurugan | #shorts

Vijay-யை உயிரை கொடுக்க சொல்லல..! பத்திரிகையாளர்களை மதித்தது உண்டா..? | TVK | T. Velmurugan | #shorts

தவெக Vijay நேர்மையானவரா..? தூய்மையானவரா..? | TVK | Tamilaga Valvurimai Katchi | T Velmurugan #shorts

தவெக Vijay நேர்மையானவரா..? தூய்மையானவரா..? | TVK | Tamilaga Valvurimai Katchi | T Velmurugan #shorts

படம் 100 நாள் ஓட மண்சோறு..! பள்ளி மாணவர்கள் கையில் கட்சி கொடி | TVK | T. Velmurugan | #shorts

படம் 100 நாள் ஓட மண்சோறு..! பள்ளி மாணவர்கள் கையில் கட்சி கொடி | TVK | T. Velmurugan | #shorts

"த.வெ.க.வுடன் கூட்டணி இல்லை" - பா.ம.க திலகபாமா பாய்ச்சல்

பா.ம.க.வில் ஒன்றரை வருடங்களாக நடந்த களேபரங்களுக்குப் பிறகு, ராமதாஸும் அன்புமணியும் இணைந்துள்ளனர். ராமதாஸ் ஆசியுடன் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி யின் தீவிர ஆதரவாளரான திலகபாமா மீண்டும் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், நமது கேள்வி களுக்கு நிதானமாக பதிலளித்தார்.

வாக்கு தவறிவிட்டாரா நாட்டாமை? ரத்தக்கண்ணீர் சிந்தும் சொந்த சமுதாய மக்கள்.

பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!