K U M U D A M   N E W S
Advertisement

TVK மாநாட்டிற்கு பைக்கில் சென்ற இருவருக்கு நேர்ந்த சோகம்.. கதறி அழும் தாய் | TVK Vijay

TVK மாநாட்டிற்கு பைக்கில் சென்ற இருவருக்கு நேர்ந்த சோகம்.. கதறி அழும் தாய் | TVK Vijay

”பேசுறதுக்கு எல்லாம் ஈஸியா இருக்கும்..” – விஜய் குறித்து நமிதா பேச்சு!

தவெக தலைவர் விஜய்யின் மாநாட்டு பேச்சு குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நமிதா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதிமுக ஒன்றிணைந்து வென்றால் யார் முதலமைச்சர்? - போட்டுடைத்த Sasikala | EPS | OPS | ADMK

அதிமுக ஒன்றிணைந்து வென்றால் யார் முதலமைச்சர்? - போட்டுடைத்த Sasikala | EPS | OPS | ADMK

TVK மாநாட்டில் Anjalai Ammal.. விஜய்யின் செயல்.. குடும்பத்தினர் நெகிழ்ச்சி | TVK Vijay Maanadu

TVK மாநாட்டில் Anjalai Ammal.. விஜய்யின் செயல்.. குடும்பத்தினர் நெகிழ்ச்சி | TVK Vijay Maanadu

கொளுத்தி போட்ட விஜய் ... டிமாண்டுகளை அடுக்கும் கூட்டணிகள்... திணறும் திமுக தலைமை !

விஜய் சொன்ன ஒரு விஷயம் திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டுன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview

தமிழ்நாட்டின்ன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview

தமிழ்நாட்டுன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview

தமிழ்நாட்டின்ன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview

”சினிமால நடிச்சி உயர்ந்தவன் இல்ல இந்த திருமா...” – ஆவேசமான திருமாவாளவன்!

திரைத்துறையில் நடித்து உயர்ந்த கதாநாயகன் அல்ல இந்த திருமா என்று விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். 

உருக்குலைந்த கட்டிடம் – நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

பெங்களூரு ஹென்னூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி . மழை காரணமாக கட்டடம் இடிந்த விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்தியராஜ் உயிரிழப்பு

பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடசேமபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் மழை நீரை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.