#JUSTIN : இன்று திமுக ஆலோசனை கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை, திமுக ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை, திமுக ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம்.
பெங்களூருவில் பேருந்துக்குள் நடத்துனருக்கு கத்திக்குத்து.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன், A2 குற்றவாளி சம்போ செந்தில் - குற்றப்பத்திரிகை
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ்?
நாளை நடைபெறும் பந்தக்கால் நடும் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாளை டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, இந்த மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.
ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்.
சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு.
டெல்லி ஜெய்த்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக்கொலை.
நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து தொடர்பான கருத்தை திரும்பப் பெற்றார் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா.
தட்டாங்குட்டை பகுதியில் முன்னால் சென்ற சரக்கு லாரியை ஆம்னி பேருந்து முந்திச் செல்ல முயன்றபோது விபத்து.
மின்தூக்கியின் பக்கவாட்டு சுவரில் கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்.
மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமாரை கொலை செய்ததாக மூவரும் வாக்குமூலம்.
சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் 300 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.
பூக்குழி இறங்கும்போது தவறி விழுந்து தீக்காயம் அடைந்த முப்புடாதி என்பவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி.
பெங்களூரு ஆஞ்சநேயர் கோயிலில் பணம் கொள்ளை.
மணமகளை தவிக்கவிட்டு தலைமறைவான மணமகன்... அலைக்கழிக்கும் காவல்துறை!
அதிகாலையில் பேருந்துக்கு காத்திருந்தவரை ஆட்டோவில் கடத்தல்.
தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றது குறித்து தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என கூற முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் கருப்பையா கூறியுள்ளார்.
திருப்பதியில் வெண்பட்டு திருக்குடை ஊர்வலம் கோலாகலமாகத் தொடங்கியது. ஏழுமலையான் கருட சேவைக்காக 11 திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டன.