பள்ளியில் வாயு கசிவு சம்பவம்: மாணவர்கள் விஷம செயலா?.. போலீசார் விசாரணை
சென்னை தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவு விவகாரத்தில், வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவு விவகாரத்தில், வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்ற நிலையில், உடன் சென்ற நிர்வாகி படுகாயம் அடைந்தார்.
தமிழ்நாட்டில் விலைவாசி, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு என திமுக மக்கள் விரோத ஆட்சி நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.
அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.
"அப்பா பேரை வைத்து வருவதல்ல திறமை" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
அவரோட இடத்தை யாராலயும் Replace பண்ண முடியாது - அதிதி பாலன்
"எப்பவுமே அவரை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்" - Chitra Lakshmanan
மக்களுக்கு சதியும் வஞ்சகமும் செய்யும் திமுக அரசு - Dr.Krishnasamy Exclusive Interview
"மக்களை நல்வழிப்படுத்தும் படங்கள் ஏதாவது அவர் நடித்திருக்கிறாரா?" - தங்கர் பச்சன்
அவரு கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் - தலைவாசல் விஜய்
"விஜய்யிடம் Press Meet நடத்துங்கள்" பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
”என் மேல அவருக்கு அவ்வளவு பாசம்” - Karate Raja
கழிவு கலக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டு, நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி உத்தரவு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி போக்சோவில் கைது
எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது
1,000 கிலோ ஆட்டிறைச்சி சமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு விருந்தளிக்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கஞ்சா போதையில் 4 இருந்த இளைஞர்களை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்.
கன்னியாகுமரி சாமிதோப்பு பகுதியில் கனமழையால் ஏரி போல் காட்சியளிக்கும் உப்பளங்கள்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பிச்சென்ற இலங்கை தமிழர்கள்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கட்டுமான பணியை நிறுத்தக்கோரி சமுத்திரம் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.