K U M U D A M   N E W S
Kumudam Ad

தங்கள் கட்சி சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் பயன்படுத்த கூடாது தவெக பதிலளிக்க வேண்டும்

தங்கள் கட்சி சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் பயன்படுத்த கூடாது தவெக பதிலளிக்க வேண்டும்

விசிகவில் கோஷ்டி பூசல்.. மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்.. | Thol. Thirumavalavan | VCK | Krishnagiri

விசிகவில் கோஷ்டி பூசல்.. மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்.. | Thol. Thirumavalavan | VCK | Krishnagiri

அமைச்சர்களை ஓரங்கட்டிய Mayor-ன் கணவர்! கட்டம் கட்டிய கட்சித் தலைமை! பக்காவாக காய்நகர்த்தும் Moorthy!

அமைச்சர்களை ஓரங்கட்டிய Mayor-ன் கணவர்! கட்டம் கட்டிய கட்சித் தலைமை! பக்காவாக காய்நகர்த்தும் Moorthy!

Nadigar Sangam | "நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் சட்டப்படியே நீட்டிக்கப்பட்டுள்ளது" | Vishal

Nadigar Sangam | "நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் சட்டப்படியே நீட்டிக்கப்பட்டுள்ளது" | Vishal

அரசு பேருந்தில் ’தமிழ்நாடு’ பெயர் விவகாரம்.. ஆதாரத்தை நீட்டிய அமைச்சர் சிவசங்கர்

’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.

பாஜக MLA மகள் காய்ச்சலால் உயிரிழப்பு | Modakurichi BJP MLA C Saraswathi Daughter Passed Away | Erode

பாஜக MLA மகள் காய்ச்சலால் உயிரிழப்பு | Modakurichi BJP MLA C Saraswathi Daughter Passed Away | Erode

பாஜக MLA டாக்டர் சரஸ்வதியின் மகள் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு!

மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

விசிகவில் கோஷ்டி பூசல் மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்..!

கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.

பாடலாசிரியருக்கு நேர்ந்த விபரீதம்.. தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர்.. போலீசில் புகார்!

தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை... ஆசிரியர்களின் புதிய முயற்சி

உதகை அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படும் என ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.