K U M U D A M   N E W S

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை: 2022 தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற வழக்கில் தீர்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022-ல் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யானைகளை தடுக்க வேலி -தடை நீக்கம் | Elephant | Kumudam News

யானைகளை தடுக்க வேலி -தடை நீக்கம் | Elephant | Kumudam News

சென்னை புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது!

கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார் நிறுத்தியதால் தகராறு - பரபரப்பு வீடியோ காட்சி | Kerala | Fight | Kumudam News

கார் நிறுத்தியதால் தகராறு - பரபரப்பு வீடியோ காட்சி | Kerala | Fight | Kumudam News

கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!

கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலம் வாங்கியது உண்மை தான் - அண்ணாமலை விளக்கம் | BJP Annamalai | Kumudam News

நிலம் வாங்கியது உண்மை தான் - அண்ணாமலை விளக்கம் | BJP Annamalai | Kumudam News

சாத்தனூர் அணை நீர் திறப்பு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood Warning | Kumudam News

சாத்தனூர் அணை நீர் திறப்பு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood Warning | Kumudam News

தவெக-வினர் வைத்த பேனர்.. Shock-ஆன பெரம்பலூர் மக்கள் | TVK Banner | Kumudam News

தவெக-வினர் வைத்த பேனர்.. Shock-ஆன பெரம்பலூர் மக்கள் | TVK Banner | Kumudam News

நேபாளில் நட்சத்திர விடுதிக்கு தீ வைப்பு.. இந்திய பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

நேபாளத்தில் நடந்த போராட்டத்தின் போது, இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது- செல்வப்பெருந்தகை கண்டனம்!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.