K U M U D A M   N E W S

பாலியல் வழக்கு விசாரணை.. நீதிமன்றம் அதிருப்தி

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மகாவிஷ்ணு விவகாரத்தில் திடீர் திருப்பம்

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் அடிப்படையிலேயே மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதியை நேரில் சந்தித்து அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி விளக்கம் அளித்துள்ளார்

BREAKING : Sitaram Yechury : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

Sitaram Yechury Passed Away : உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.

PM Modi : பாராலிம்பிக் வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

PM Modi Meets Paralympics Athletes : பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத வகையில் 29 பதக்கங்களை குவித்து நாடு திரும்பிய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார். 

Rishabh Pant : 'திரும்ப வந்துட்டான்னு சொல்லு' - ரிஷப் பண்ட் குறித்து ஆஸி. வீரர்களை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்

Former Australia Captain Rickey Ponting Warns on Rishabh Pant : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்ததை அடுத்து, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Mahavishnu Case : வெளிநாட்டு பண பரிவர்த்தனை - திருப்பூரில் மகா விஷ்ணுவிடம் விசாரணை

சர்ச்சை சொற்பொழிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை, பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் திருப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

மனுநீதியை மீண்டும் திணிக்கிறார் மகாவிஷ்ணு - செல்வப்பெருந்தகை

மனுநீதியை மீண்டும் திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பேசியிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடுக்கடலில் நேர்ந்த கொடூரம் - வெளியானது திடுக்கிடும் வீடியோ

நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சொற்பொழிவு மூலம் மகா விஷ்ணுவுக்கு பணம்.. வெளிநாட்டு பரிவர்த்தனை குறித்து விசாரணை

சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING NEWS : திருப்பூருக்கு அழைத்து செல்லப்படும் மகாவிஷ்ணு

3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூருக்கு அழைத்து சென்றுள்ளனர். பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்தில் வைத்து மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர்

விஜய் சாதாரண ஆள் கிடையாது.. குறைத்து எடை போடாதீங்க.. அவருக்கு பின்னால்.. புகழேந்தி அதிரடி

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது. அரசியலில் உள்ளே வரும் அவருக்கு இளைஞர் பட்டாளம் ஆதரவாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலில் எம்ஜிஆர் கிடையாது.. முதல்ல இதை செய்யனும்.. பாஜக நிர்வாகி கருத்து

எம்ஜிஆர் போல் விஜய் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், எம்ஜிஆரின் எண்ணமும் சிந்தனையும் அண்ணாமலையிடம் இருக்கிறது என்று பாஜக பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா தெரிவித்துள்ளார்.

“எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது” - பி.டி.உஷாவை வெளுத்து வாங்கிய வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக்கின் போது, மருத்துவமனையில் பி.டி.உஷா தன்னை சந்தித்ததற்கு பின்னால், அரசியல் இருந்தது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

கைதி தாக்கப்பட்ட விவகாரம் - சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நிறைவு | Kumudam News 24x7

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை.

Mahavishnu Case : மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் | Kumudam News 24x7

அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.

#JUSTIN : இலங்கை கடற்படை தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Kumudam News 24x7

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவர்கள் - அதிர்ச்சி வீடியோ வெளியானது. 

‘விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன்'.. போலீஸ் கஸ்டடியில் மகா விஷ்ணு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிஎஸ்கே கேப்டனாக ரிஷப் பண்ட்?.. தோனி, ருதுராஜ் இல்லையா.. மாறப்போகும் காட்சிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"உதயநிதிக்கே என்ன பாதுகாப்பு தராங்கன்னு தெரியல.." - செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு | Kumudam

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கே சரியான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

#JUSTIN : தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு : இலங்கை நீதிமன்றம் | Kumudam News 24x7

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரின் காவல் நீட்டிப்பு.

Mahavishnu Case : தலைமைச் செயலாளருடன் சந்திப்பு | Kumudam News 24x7

தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர் சந்திப்பு. 

Mahavishnu Case Update : ஜாமின் மனுவை திரும்பப்பெற்றார் மகாவிஷ்ணு | Mahavishnu Bail Petition

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் மகாவிஷ்ணு.

Mahavishnu Case Update : மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் ஆஜர்!

Mahavishnu Case update: சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணு ஆஜராகியுள்ளார்.

#BREAKING : மகாவிஷ்ணு ஜாமின் கோரி மனுத்தாக்கல்!

Mahavishnu Bail Petition: mமகாவிஷ்ணு ஜாமின் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.