TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் 12 பேர் கைது
எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக திட்டம் தீட்ட உதவிய பைசல் என்பவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் போராட்டம், மீனவர்களுக்காக முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீர்வளத் துறை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சட்டமன்றத்தில் பதில் அளிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
விஜய்யால் அதிகபட்சம் 10% ஓட்டு தான் வாங்க முடியும்???? | Journalist Kalai interview
கவுன்சிலர் கூட ஆக முடியாதவங்க ஆளுநர் ஆனால் இப்படி தான் - தமிழிசையை தாக்கி பேசிய எஸ்.வி.சேகர்
தாமரையை அகற்றினால் கோபப்படுவோம் என தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்திய விவகாரம் - இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் மூன்றாவது நாளாக கடும் அமளி ஈடுபட்டதை அடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர் காவல் நிலையத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பவானிசாகர் காவல் நிலைய காவலர் கார்த்திக் மது போதையில் தகராறில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
தாமரை எங்காவது மலர்ந்தால் தானே நான் டென்ஷனாக வேண்டும் என்றும் பாஜகவை கூண்டோடு ஏறகட்டிவிட்ட பின்னர் நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவை கூண்டோடு ஏறகட்டிவிட்ட பின்னர் நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யும் திமுக.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள ஆய்வுக் குழுவை அமைத்தது அதிமுக தலைமை.
நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.
"குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது" - சேகர் பாபு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிப்பு.
அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு
டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 06-11-2024
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் அப்பாவே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.