தொடரும் அராஜகம்.... மீண்டும் இலங்கை கடற்படையின் பிடியில் தமிழக மீனவர்கள்... கதறும் குடும்பத்தினர்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கின்றார்கள் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸாருடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஈரான் மீது இன்று (அக். 26) அதிகாலை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியதால் பெரும் போர் பதற்றம் நிலவியுள்ளது.
தவேக, மாநாட்டிற்கு நான் போகவில்லை, விஜயகாந்துக்கு பின் நடிகர் விஜய் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
"விஜயகாந்திற்கு பிறகு விஜய் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது" - விஷால்
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் கிராமத்தில் தீவன மூட்டை விழுந்து 4 மற்றும் 3 வயதுள்ள இரு குழந்தைகள் பலி.
துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழிசை கருத்து
Tamil Thai Valthu: தமிழ்த்தாய் வாழ்த்து - உதயநிதிக்கு பாடத்தெரியுமா?
ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு திமுக தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
100 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
ஒடிசா அருகே கரையை கடந்தது டானா புயல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை தான் எதிர்-பார்க்கிறார் ஆனால் அது நடக்காது இபிஎஸ்-ஐ-சைலண்டாக-தாக்கிய-திருமா
வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்
மீனவர்கள் வரும் 28ம் தேதி ராமேஸ்வரம் வடகிழக்கு பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியீடு. அக்.29 முதல் நவ.28 வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் குறித்து விண்ணப்பிக்கலாம் - தேர்தல் ஆணையம்
"பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. அரசியலையும், கல்வியையும் கலப்பது தமிழகத்தில் வாடிக்கை. அரசாங்கத்தில் எதுவுமே சரியாக நடப்பதாக தெரியவில்லை” - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு
மெய்யழகன், ஹிட்லர், கடைசி உலகப் போர், கோழிப்பண்ணை செல்லதுரை உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.
“தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயாராக இருக்க சொல்லியுள்ளோம், விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகளை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க உள்ளோம்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் டேக் செய்திருப்பது கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.