OHE கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு | Kumudam News
OHE கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு | Kumudam News
OHE கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு | Kumudam News
“கோவை ராசியான மாவட்டம் என்பதால், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி இருக்கிறோம்” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எலுமிச்சை வாங்கிய எடப்பாடி.. வியாபாரியிடம் கலகலப்பு..! #admk #edappadipalanisamy #morningwalk
காலையில் வாக்கிங் செல்லும்போதும் மக்களை சந்திக்கும் இபிஎஸ்..
எம்எஸ்சி எல்சா-3 கப்பலில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா-II கப்பலையும் சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது" - இபிஎஸ் | Kumudam News
9 மாதம் Living Relationship ஏமாற்றிய காதலன் பளார் என அறைந்த காதலி | Kumudam News
கும்பாபிஷேகத்தில் அனுமதி மறுப்பு கொந்தளித்த செல்வப்பெருந்தகை | Kumudam News
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் நாங்கள் எப்போதும் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இ.பி.எஸ் நிகழிச்சியில் பிளேடு போட்டு திருடப்பட்ட 1 லட்சரூபாய் பணம்.. நிர்வாகி குமுறல்
அறநிலையத்துறை மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு | Kumudam News
வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு!! | Kumudam News
"இது விவசாயிகளுடைய நலனை காக்கும் கட்சி..." - இ.பி.எஸ் பேட்டி
தொழிற்சாலை பெண் கொ*ல சாலை மறியலில் உறவினர்கள் | Kumudam News
“எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுபயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சாலையில் கிடைக்கும் ஊசிகள்.. மருத்துவ கழிவுகளா? போதை ஊசிகளா? - எழும் சந்தேகம்
"இந்த சுற்றுப்பயணம் மக்கள் இடையே மாற்றத்தை ஏற்படுத்தும்" - இ.பி.எஸ் நம்பிக்கை
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ரூ.1 லட்சம் செலவானதாக வெளியிடப்பட்ட ரசீது சர்ச்சை கிளப்பியுள்ளது.
இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
Q&A With EPS Full Video | இ.பி.எஸ்-ஐ நோக்கி எறியப்பட்ட கேள்விகள்.. சாமர்த்தியமாக பதிலளிப்பு
சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார் இ.பி.எஸ்.. அதிமுக தேர்தல் பிரச்சார இலச்சினை வெளியீடு!