K U M U D A M   N E W S

கோலிவுட்டில் பரபரப்பு: ஸ்ருதிஹாசன் - லோகேஷ் கனகராஜ் நட்பு முறிவு?

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பின்தொடர்வதிலிருந்து 'அன்ஃபாலோ' (Unfollow) செய்துள்ளார்.

கைகூப்பி கேட்கிறேன்.. இதை Support பண்ணாதீங்க.. நடிகை ஸ்ரீ லீலாவின் உருக்கமான பதிவு!

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை தவறாக சித்தரிப்பு செய்யப்படுவது குறித்து மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீர் நிறுத்தம்: வைரலாகும் இன்ஸ்டாகிராம் ஸ்கிரீன்ஷாட்!

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமண நிறுத்தம் குறித்து வெவ்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

பீகாரில் ஓட்டு... இன்ஸ்டாகிராமில் போதை.... சிக்கியது எப்படி? | Bihar Elections

பீகாரில் ஓட்டு... இன்ஸ்டாகிராமில் போதை.... சிக்கியது எப்படி? | Bihar Elections

இன்ஸ்டா மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து போதை மாத்திரைகள் விற்பனை | Chennai | Insta | Kumudam News

இன்ஸ்டா மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து போதை மாத்திரைகள் விற்பனை | Chennai | Insta | Kumudam News

இன்ஸ்டா லைக்ஸ்காக நீதிமன்றத்தில் ரீலிஸ் செய்தவனை தூக்கிய போலீஸ் | Chennai | High Court | KumudamNews

இன்ஸ்டா லைக்ஸ்காக நீதிமன்றத்தில் ரீலிஸ் செய்தவனை தூக்கிய போலீஸ் | Chennai | High Court | KumudamNews

Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News

Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிரேக் அப் செய்த காதலி.. விரக்தியில் இன்ஸ்டாகிராமில் 'போஸ்ட்' போட்ட இளைஞர் அடித்து கொலை!

தனது காதலியை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட இளைஞர் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள் கலவரம்: உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு- நேபாள் பிரதமர் சுஷிலா கார்கி

நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.