K U M U D A M   N E W S

கும்பமேளா, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குழு அமைக்காதது ஏன்? -செல்வப்பெருந்தகை | Kumudam News

கும்பமேளா, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குழு அமைக்காதது ஏன்? -செல்வப்பெருந்தகை | Kumudam News

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

Vijay | DMK | TVK | "விஜய்க்கும், திமுகவிற்கும் ரகசிய தொடர்பு உள்ளதா?" - திருமாவளவன் | VCK

Vijay | DMK | TVK | "விஜய்க்கும், திமுகவிற்கும் ரகசிய தொடர்பு உள்ளதா?" - திருமாவளவன் | VCK

"விஜய் விரைவில் கரூர் வருவார்" | Thaadi Balaji | Kumudam News

"விஜய் விரைவில் கரூர் வருவார்" | Thaadi Balaji | Kumudam News

விஜய்க்கு சரியான Instructions கொடுக்கவில்லை | Thaadi Balaji | Kumudam News

விஜய்க்கு சரியான Instructions கொடுக்கவில்லை | Thaadi Balaji | Kumudam News

கரூர் துயர சம்பவம் "மன உளைச்சலில் உள்ள விஜய்" | Thaadi Balaji | Kumudam News

கரூர் துயர சம்பவம் "மன உளைச்சலில் உள்ள விஜய்" | Thaadi Balaji | Kumudam News

பெங்களூருவில் கொடூரம்.. மகளின் கண்முன்னே மனைவியை குத்தி கொன்ற கணவன்!

பெங்களூருவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்களையும் விட மாட்டீங்களா?: கோவையில் செல்லப் பிராணி நாய் திருட்டு - சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சி!

வீட்டின் முன் விளையாடிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை திருடி சென்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமானம்: சக்கரம் கழன்றதால் பரபரப்பு - மும்பையில் அவசரகால தரையிறக்கம்!

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சக்கரம் கழன்றதால் மும்பையில் 75 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மின்சார ரயில்: மதுபோதையில் ரகளை - வீடியோ வைரல்!

கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.