K U M U D A M   N E W S
Promotional Banner

Chennai Rain: பகலில் வாட்டி வதைத்த வெயில்... இரவில் வெளுத்து வாங்கிய மழை... சில்லுன்னு மாறிய சென்னை!

Chennai Rain Update : சென்னையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 72 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Indian2 Box Office: ரசிகர்களை கதறவிட்ட இந்தியன் தாத்தா... பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தடுமாறும் இந்தியன் 2

Indian 2 Day 1 Box Office Collection : கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனால் இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெற்றியுடன் விடை பெற்றார் ஆண்டர்சன்... 40ஆயிரம் பந்துகள் வீசி சாதனை...

ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு "ஸ்கெட்ச்" போட்டது இவர்தான்.. போலீசார் அதிர்ச்சி தகவல்...

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும், பாஜகவிற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வழியுறுத்தி வருகின்றன.

Indian 2: குதிரையில் வந்த கூல் சுரேஷ்... அனுதாபம் தெரிவித்த கமல்... இந்தியன் 2 அட்ராசிட்டிஸ் லோடிங்

கமலின் இந்தியன் 2 இன்று வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தை பார்க்க கூல் சுரேஷ் குதிரையில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Indian 2 Review: வெத்து பிரம்மாண்டம், கதையே இல்ல, தாத்தா ஏமாத்திட்டார்..? இந்தியன் 2 விமர்சனம்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்பில் ரிலீஸான இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

போலீஸ் உருவாக்கிய கதை.. திமுகவால் தீட்டப்பட்ட கதை - ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கேசவ வினாயகம், கோவர்தன் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சர்ச்சை கேட்ச்... முற்றுப்புள்ளி வைத்த சூர்யகுமார் யாதவ்

நம்மால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது. எனக்கு எது சரி என்று தோன்றியதோ, அதனை நான் செய்தேன்.

ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை - காட்டுப்பகுதியில் வைத்து தட்டித்தூக்கிய போலீசார்

உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கத்தை கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பிற்கு ரவுடி துரையை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

39 பந்துகளில் 100 மற்றும் 99 ரன்கள் - அதிரடி காட்டிய ஆஸி.. அதிர்ந்துபோன விண்டீஸ்

அதிரடியாக ஆடிய பென் டங்க் 34 பந்துகளில் [12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்] 100 ரன்களை கடந்தார்.

அவதூறு பரப்புவதில் திமுக பல அவார்டுகள் வாங்கி வைத்துள்ளது - ஜெயக்குமார் விமர்சனம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் திமுக அரசு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறி விட்டதாக சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டி இருந்தார்.

‘பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது’ - இந்திய கிரிக்கெட் வாரியம் பிடிவாதம்

ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்திய நிலையில், அந்நாட்டுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது.

பட்டியலின மக்கள் முதல்வராக முடியாது; படுகொலையின் வலி பாஜகவுக்கு தெரியும் - ஏ.என்.எஸ்.பிரசாத்

அம்பேத்கரை கொண்டாடாத இயக்கம் திராவிட இயக்கம் என்பதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் அம்பலப்படுத்தி வந்தார்.

Indian 2: கமலின் இந்தியன் 2 ஸ்பெஷல் ஷோ... தமிழக அரசு அனுமதி... FDFS டைம் தெரியுமா?

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம், நாளை வெளியாகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு கண்டிஷனுடன் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சட்டென மாறிய வானிலை.. தமிழ்நாட்டின் பல இடங்களில் கொட்டும் மழை... சென்னையில் வெப்பம் தணிந்தது!

சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், ஆவடி பகுதிகளிலும் மழை கொட்டியது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

வாஷிங்டன் சுந்தர் அசத்தல்... ஜிம்பாப்வேயை மீண்டும் வீழ்த்தி இந்திய அணி அபாரம்

அரைசதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் [4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

“கடவுளை கண்டவருமில்லை கமலை வென்றவருமில்லை..” இந்தியன் 2 ப்ரோமோஷன்: 90ஸ் கிட்ஸாக மாறிய ரோபோ ஷங்கர்

கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 வரும் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ரோபோ சங்கர் செய்த சம்பவம் இணையத்தை கலங்கடித்து வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அள்ளித்தெளித்த வாக்காளர்கள்... 82.48 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு

276 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு சிறு, சிறு பிரச்சனைகளை தவிர அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

4,500 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை... இதுதான் அரசின் சாதனையா?... ராமதாஸ் கடும் தாக்கு!

''தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்''

Euro Cup 2024: யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின்... பரிதாபமாக வெளியேறிய பிரான்ஸ்!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்.

உ.பி.யில் சோகம்: பேருந்து-லாரி மோதி 18 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

அதிவேகமாக சென்ற பேருந்து ஒரு வளைவில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து ஓட்டுநர் மற்றும் பால் லாரி ஓட்டுநர் என இருவரும் விபத்தில் இறந்து விட்டனர்.

இந்திய அணியின் பேட்டிங் கோச் இவரா?... பிசிசிஐக்கு தலைமை பயிற்சியாளர் கம்பீர் நிபந்தனை!

''கெளதம் கம்பீர் பாஜக எம்பியாக இருந்துள்ளார். இதனால்தான் பாஜக கட்டுப்பாட்டில் உள்ள பிசிசிஐ அவரை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளது. இனிமேல் இந்திய அணி 'காவி' அணியாக மாறி விடும்'' என்று ஒருசிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற முதல் இந்திய பிரதமர்... ஆஸ்திரியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா- ஆஸ்திரியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மோடியும், கார்ல் நெக்மரும் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் - சாதிப்பாரா கவுதம் கம்பீர்?

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்களும் ராகுல் டிராவிட்டின் கைகளில் கோப்பையை வென்று கொடுத்து அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.

மன்னிப்பு கேட்கும் வழக்கமில்லை... சிறைக்கு சென்றவர் செல்வபெருந்தகை - அண்ணாமலை காட்டம்

ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.