K U M U D A M   N E W S

Cocaine ஸ்ரீகாந்த்திடம் வந்தது எப்படி? | Kumudam News

Cocaine ஸ்ரீகாந்த்திடம் வந்தது எப்படி? | Kumudam News

பாடகி சுசித்ரா Cocaine பயன்படுத்துவார்..? | Kumudam News

பாடகி சுசித்ரா Cocaine பயன்படுத்துவார்..? | Kumudam News

Club-ல Cocaine Allow பண்றாங்க - சுசித்ரா | Kumudam News

Club-ல Cocaine Allow பண்றாங்க - சுசித்ரா | Kumudam News

மீனவர்கள் கைது- ஜெய்சங்கருக்கு முதலமைசர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 8 மீனவர்களின் மீன்பிடி படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கைது, உபகரணங்கள் இழப்பு பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீனவர்களை விடுவிக்கக்கோரி - ”முதலமைச்சர் கடிதம்” | Kumudam News

இலங்கை மீனவர்களை விடுவிக்கக்கோரி - ”முதலமைச்சர் கடிதம்” | Kumudam News

Headlines Now | 3 PM Headline | 29 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 3 PM Headline | 29 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

குப்பையில் வீசப்பட்ட ஜெயலலிதா புகைப்படம்- அதிமுக கண்டனம்

அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடை அடைப்பு உள்ளிட்ட அடுத்த சம்பவங்களால் மடப்புரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

"மின்கட்டண உயர்வு இல்லை" - அமைச்சர் சிவசங்கர் | DMK | Minister Sivasankar

"மின்கட்டண உயர்வு இல்லை" - அமைச்சர் சிவசங்கர் | DMK | Minister Sivasankar

வெளிநாட்டில் அமைச்சர்.. கடலுக்கு செல்லும் காவேரி நீர்.. விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.