K U M U D A M   N E W S

Food Crises: பசியில் வாடிய 300 மில்லியன் மக்கள்.. வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!

உணவு நெருக்கடிகள் குறித்த உலகளாவிய அறிக்கை-2025 வெள்ளிக்கிழமை (மே 16,2025) வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த அறிக்கையை ’மனிதக்குலத்தின் தோல்வி’ என குறிப்பிட்டுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்வோம்.