K U M U D A M   N E W S

ராமதாஸ் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்வார் எனப் பொதுக்குழுவில் தீர்மானம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமகவின் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்ந்து செயல்படுவாரென ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

🔴LIVE: பாட்டாளி மக்கள் கட்சி மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் | Kumudam News

🔴LIVE: பாட்டாளி மக்கள் கட்சி மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் | Kumudam News

நடுவானில் ஏற்பட்ட திடீர் 'எஞ்சின் கோளாறு'.. சென்னையில் அவரசமாகத் தரையிறங்கிய Air Asia விமானம்!

கோலாலம்பூரிலிருந்து கோழிக்கோடு சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா (Air Asia) விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் சென்னை அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் நமிதா மாரிமுத்து.. பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நயினார் நாகேந்திரன்!

பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் சமூக ஆர்வலரான திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகிய இருவரும் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.

பாஜகவில் இணைந்த நடிகை | Kumudam News

பாஜகவில் இணைந்த நடிகை | Kumudam News

ரகசியமாக பாலினம் அறிய சென்ற கர்ப்பிணிகள் வசமாக சிக்கியது எப்படி? | Kumudam News

ரகசியமாக பாலினம் அறிய சென்ற கர்ப்பிணிகள் வசமாக சிக்கியது எப்படி? | Kumudam News

காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு முன் பெண் கொலை- குற்றவாளிகளைத் தேடி களமிறங்கிய புலனாய்வு அமைப்பு

மத்திய காஷ்மீரில் பல இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு குற்றவாளிகளை தேடி அதிரடி சோதனைகளை நடத்தியது.

உப்புக்கு மாற்றாக நச்சுப் பொருள்.. ChatGPT-யின் தவறான பரிந்துரையால் விபரீதம்!

ChatGPT கொடுத்த தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"நான் மத்திய அரசை மட்டும் எதிர்க்கவில்லை... திமுக அரசுக்கும் அழுத்தம் தருகிறேன்" - திருமா பேச்சு

"நான் மத்திய அரசை மட்டும் எதிர்க்கவில்லை... திமுக அரசுக்கும் அழுத்தம் தருகிறேன்" - திருமா பேச்சு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவல் துறை பொய் வழக்கு போடுகிறார்கள்- வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு

திருந்தி வாழ்ந்து வருவதாகவும், காவல்துறை பொய் வழக்கு போடுவதாகவும் வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு