K U M U D A M   N E W S
Kumudam Ad

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அவலம்: எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் முடிவுகள் எழுத்துவடிவில் தாமதம் - பெற்றோர் கடும் அவதி!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் நோயாளிகளுக்கு முடிவுகள் வெறும் எழுத்து வடிவிலும், தாமதமாகவும் வழங்கப்படுகின்றன.

விஜயதசமி சிறப்பு: நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் முதல் பார்வை வெளியீடு!

நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டப் படமான 'மூக்குத்தி அம்மன் 2'-ன் முதல் பார்வை இன்று (அக். 2) விஜயதசமியை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகிறது.

“என் சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள்!” – நடிகர் கமல்ஹாசன்

தனது சாதனையை முறியடித்த 4 வயது குழந்தை நட்சத்திரத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

71st National film award: 'வாத்தி' படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது!

'வாத்தி' படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார்.

மோடியாக நான் நடிப்பது பெரிய பொறுப்பு - நடிகர் உன்னி முகுந்தன் பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பல மொழிகளில் உருவாகும் ‘மா வந்தே’ திரைப்படத்தில், மோதி கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.

'புதிய பாதை எங்கு செல்லும் என்று பார்க்கலாம்'- தயாரிப்பாளராக உருவெடுத்தார் பாசில் ஜோசப்!

நடிகரும் இயக்குநருமான பாசில் ஜோசப் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

நயன்தாரா வழக்கு - தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆணை | Madras High Court | Kumudam News

நயன்தாரா வழக்கு - தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆணை | Madras High Court | Kumudam News

தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி.. பூக்கி படப் பூஜையில் திரை பிரபலங்கள் பங்கேற்பு!

விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஜய் திஷன் நடிக்கும் பூக்கி திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

கட்டா குஸ்தி 2 பிரம்மாண்டமாகத் துவங்கியது.. விஷ்ணு விஷால்-ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் ஜோடி!

'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகமான "கட்டா குஸ்தி 2", பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.

டூப் போடாமல் நடித்தேன்: புதிய படம் மிராய் பற்றி நடிகர் தேஜா சஜ்ஜா!

மிராய் படம் சர்வதேச தரத்தில் அதிவேக சண்டைக் காட்சிகளால் உருவாகியுள்ளதால், இந்திய சினிமா தரம் உயரும் என்று நடிகர் தேஜா சஜ்ஜா தெரிவித்துள்ளார்.