ராசிபுரத்தில் கொடூரம்! 7 மாத ஆண் சிசு புதைக்கப்பட்ட சம்பவம்; நரபலியா? கருக்கலைப்பா? மர்மம் விலகுமா?
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தொப்புள் கொடியுடன் 7 மாத ஆண் சிசு ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது. மகாலய அமாவாசை தினத்தன்று நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே நரபலி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.