K U M U D A M   N E W S

farmer

திமுக அரசின் கபட நாடகம்.. டிடிபி தினகரன் விமர்சனம்

வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்க மறுத்து அவர்களை கைது செய்திருப்பதன் மூலம், விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று டிடிபி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? -அண்ணாமலை கேள்வி | Annamalai | MK Stalin

கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? -அண்ணாமலை கேள்வி | Annamalai | MK Stalin

சாலையில் மாங்காய்களை கொட்டி ஆர்ப்பாட்டம்.. போலீசார் பேச்சுவார்த்தை | Mango Farmers Protest | Ranipet

சாலையில் மாங்காய்களை கொட்டி ஆர்ப்பாட்டம்.. போலீசார் பேச்சுவார்த்தை | Mango Farmers Protest | Ranipet

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி.. விவசாயிகள் கைது!

தஞ்சையில் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவசாயி.. பரபரப்பாக கைது | Thanjavur | CM MK Stalin | TN Farmers

முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவசாயி.. பரபரப்பாக கைது | Thanjavur | CM MK Stalin | TN Farmers

நீங்கள்தான் போலி விவசாயி.. முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி

விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Mettur Dam Water : "குறுவை தொகுப்புத் திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும்" -விவசாய சங்கங்கள் கோரிக்கை

Mettur Dam Water : "குறுவை தொகுப்புத் திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும்" -விவசாய சங்கங்கள் கோரிக்கை

மழையில் நனையும் நெல் மூட்டைகள்.. அரசுக்கு கோரிக்கை!

விருத்தாச்சலம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் துயர்போக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடன் தர சிபில் ஸ்கோர் பார்க்கல.. ரிப்போர்ட் தான்: விவசாயிகள் மீண்டும் அதிருப்தி

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிபில் ரிப்போர்ட் பார்த்து பயிர் கடனா? முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Real Life 7ஆம் அறிவு சம்பவம்.. அமெரிகாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சீனா?. உலகை மிரட்டும் வேளாண் பயங்கரவாதம்

Real Life 7ஆம் அறிவு சம்பவம்.. அமெரிகாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சீனா?. உலகை மிரட்டும் வேளாண் பயங்கரவாதம்

10,000 ரூபாயை மீட்க 1 லட்ச ரூபாய் இழந்த நபர்.. வேதனையில் விவசாயி | Krishnagiri News | Hosur Farmer

10,000 ரூபாயை மீட்க 1 லட்ச ரூபாய் இழந்த நபர்.. வேதனையில் விவசாயி | Krishnagiri News | Hosur Farmer

கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு.. விவசாயிகள் போராட்டம் | Poultry Farm Health Issue in Tiruppur

கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு.. விவசாயிகள் போராட்டம் | Poultry Farm Health Issue in Tiruppur

Kallakurichi | மாயமான நெல் மூட்டைகள்.. போலீசார் தீவிர விசாரணை | Kallakurichi News Today | TN Police

Kallakurichi | மாயமான நெல் மூட்டைகள்.. போலீசார் தீவிர விசாரணை | Kallakurichi News Today | TN Police

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. 14 பயிர்களுக்கான MSP விலை உயர்வு

மத்திய அரசு, 2025-26 சந்தைப் பருவத்திற்கான 14 காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும்போது இந்த MSP உயர்வு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடமானம் இல்லாமல் விவசாய கடன் உச்ச வரம்பு இவ்வளவா? | Kumudam News

அடமானம் இல்லாமல் விவசாய கடன் உச்ச வரம்பு இவ்வளவா? | Kumudam News

மழையினால் நாசமான 3,000 ஏக்கர் பருத்தி பயிர்... கடும் வேதனையில் விவசாயிகள்

மழையினால் நாசமான 3,000 ஏக்கர் பருத்தி பயிர்... கடும் வேதனையில் விவசாயிகள்

ரிசர்வ் வங்கிக்கு இது தெரியாதா? தவெக தலைவர் விஜய் அறிக்கை

ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

2 ஏக்கரில் கடலை: 3 மாதத்தில் சுளையாக ரூ.80 ஆயிரம் வருமானம்!

கடலை விவசாயம் பண்ணினால் கவலை இல்லை என்று இரண்டு ஏக்கரில் கடலை விவசாயம் செய்து மூன்று மாதத்தில் 80 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறார் நீலவேணி.

4% வட்டியில் தங்க நகை கடன்.. தமிழக விவசாயிகள் எழுப்பும் கோரிக்கை

தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக திரும்பப் பெறவும் கோரிக்கை விடுத்துள்ளது.

திறக்கப்படும் மேட்டூர் அணை..! விவசாயிகளின் முக்கிய கோரிக்கை..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

திறக்கப்படும் மேட்டூர் அணை..! விவசாயிகளின் முக்கிய கோரிக்கை..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

JUST NOW | நுரை பொங்கிச் செல்லும் தென்பெண்ணை ஆறு.. விவசாயிகள் வேதனை | Thenpennai | Kelavarapalli Dam

JUST NOW | நுரை பொங்கிச் செல்லும் தென்பெண்ணை ஆறு.. விவசாயிகள் வேதனை | Thenpennai | Kelavarapalli Dam

மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டப்படும் பூக்கள்... வைரலாகும் வீடியோ | Dindigul News | Flower Rate

மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டப்படும் பூக்கள்... வைரலாகும் வீடியோ | Dindigul News | Flower Rate

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தோட்டத்திற்கு சென்ற விவசாயி வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை | Kumudam News

தோட்டத்திற்கு சென்ற விவசாயி வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை | Kumudam News