என் தம்பியை எதுக்கு என்கவுண்டர் பண்ணாங்க..? கண்ணீர் மல்க கேட்ட கேள்வி.. | Encounter | Kumudam News
என் தம்பியை எதுக்கு என்கவுண்டர் பண்ணாங்க..? கண்ணீர் மல்க கேட்ட கேள்வி.. | Encounter | Kumudam News
என் தம்பியை எதுக்கு என்கவுண்டர் பண்ணாங்க..? கண்ணீர் மல்க கேட்ட கேள்வி.. | Encounter | Kumudam News
பெரம்பலூர் அருகே நாட்டு வெடி குண்டுகளை வீசி ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில், கைதான பிரபல ரவுடிஅழகுராஜா, உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றபோது போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
என்கவுண்டர் பின்னணி! ஐ.ஜி. பாலகிருஷ்ணன் விளக்கம் | Rowdy Encounter | Kumudam News
சாலையை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை | Wildlife Elephant | Kumudam News
கொள்ளையடித்துவிட்டு தப்பிய 3 பேர் போலீசார் சுட்டு பிடிப்பு | Kumudam News
கொள்ளையர்களை துரத்தி சுட்டுப்பிடித்த போலீஸ் – பரபரப்பான சம்பவம் | Robbers Arrested | Kumudam News
Wild Elephant | சாலையில் சென்ற சரக்கு லாரியை வழிமறித்த காட்டு யானை | Kumudam News
போலீசாரால் மிகவும் தேடப்பட்ட 'சிக்மா கேங்' என்ற ரவுடிகள் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
என்கவுன்ட்டர் ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம் | Tiruppur SSI Issue | Kumudam News
திருப்பூர் அருகே எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன், போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
என்கவுன்ட்டர் - உதவி ஆய்வாளரிடம் எஸ்.பி விசாரணை | Kumudam News
Naxalites Encounter | நக்சலைட்டுகளை மொத்தமாக துவம்சம் செய்த பாதுகாப்புப்படை | Chhattisgarh Naxalites
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Jammu Kashmir Gunshot News
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு
தப்பியோட முயன்றபோது கொள்ளையன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
நாமக்கலில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார்.
சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நாமக்கலில் அரியானா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல் அதிகாரிகளிடம் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி விசாரணை மேற்கொண்டார்.