K U M U D A M   N E W S

எதிர்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு | Kumudam News

எதிர்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு | Kumudam News

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா- அதிமுகவினர் ஷாக்!

அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

தென்காசி நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம் நகர்மன்ற தலைவி மீது காவல்நிலையத்தில் புகார்

தென்காசி நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம் நகர்மன்ற தலைவி மீது காவல்நிலையத்தில் புகார்

தென்காசி நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம் நகர்மன்றத் தலைவி பதவி இழப்பு | Kumudam News

தென்காசி நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம் நகர்மன்றத் தலைவி பதவி இழப்பு | Kumudam News

நம்பிக்கையில்லா தீர்மானம்.. நகராட்சி ஆணையர் திட்டமிட்டு காலதாமதம்? | Kumudam News

நம்பிக்கையில்லா தீர்மானம்.. நகராட்சி ஆணையர் திட்டமிட்டு காலதாமதம்? | Kumudam News

'அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்" - இபிஎஸ் உறுதி | Kumudam News

'அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்" - இபிஎஸ் உறுதி | Kumudam News

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார் என்று தெரியாது? MP கார்த்தி சிதம்பரம் பேட்டி

’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்க்காக இதை நான் சொல்ல வேண்டுமா?- துணை முதலமைச்சர் உதயநிதி கேள்வி

2026 தேர்தலில் யார் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள் என கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியின் ஒரு செங்கலைக்கூட அசைக்க முடியாது- செல்வப்பெருந்தகை பேச்சு

”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.