வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு: சென்னையில் நாளை தேர்தல் அதிகாரிகளுக்குச் சிறப்புப் பயிற்சி!
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நாளை நடைபெறுகிறது.
LIVE 24 X 7