கல்வி நிதி மறுப்பு.. உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் எம்பி சசிகாந்த் செந்தில்!
தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு உடனே வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டார்.
தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு உடனே வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டார்.
கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கல்வி நிதியை வட்டியுடன் வழங்க கோரி முறையீடு | Supreme Court | Tamil Nadu Government | Education Fund
மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு..? - உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு | TN Govt | SC | DMK