K U M U D A M   N E W S

தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி -முதலமைச்சர் | CMMK Stalin

தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி -முதலமைச்சர் | CMMK Stalin

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் துரைமுருகனை முற்றுகையிட்ட பெண்கள் | Stalin Scheme | Duraimurugan

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் துரைமுருகனை முற்றுகையிட்ட பெண்கள் | Stalin Scheme | Duraimurugan

முல்லைப்பெரியார் அணையில் 3 மாதத்திற்கு பிறகு நடந்த ஆய்வு | Mullai Periyar Dam | Kumudam News

முல்லைப்பெரியார் அணையில் 3 மாதத்திற்கு பிறகு நடந்த ஆய்வு | Mullai Periyar Dam | Kumudam News

"21 வருஷம்.. நீங்க மட்டும் தான் காரணம்.. விஷால் வெளியிட்ட திடீர் வீடியோ | Actor Vishal

"21 வருஷம்.. நீங்க மட்டும் தான் காரணம்.. விஷால் வெளியிட்ட திடீர் வீடியோ | Actor Vishal

கடலூரில் ஆதரவாளர்களுடன் அன்புமணி அவசர ஆலோசனை PMK Anbumani | Kumudam News

கடலூரில் ஆதரவாளர்களுடன் அன்புமணி அவசர ஆலோசனை PMK Anbumani | Kumudam News

ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்.. செங்கோட்டையன் பதில்.. | RB Udhayakumar vs Sengottaiyan | Kumudam News

ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்.. செங்கோட்டையன் பதில்.. | RB Udhayakumar vs Sengottaiyan | Kumudam News

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 3.71 கோடி ரூபாய் மோசடி! சகோதரிகள் கைது!

லட்சுமி கிளாசிக் ஹோம்ஸ் என்ற பெயரில் 26 பேரிடம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்போன் திருடர்கள் கைது.. ஆய்வாளர் அறை கண்ணாடியை உடைத்த ரவுடிகள்!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள், காவல் நிலையத்திற்குள் சென்று ரகளை செய்து, போலீசாரைத் தாக்கியதுடன், காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும்: தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.