K U M U D A M   N E W S

இமானுவேல் சேகரன் நினைவு தினம் - போலீஸ் குவிப்பு | Ramanathapuram | Kumudam News

இமானுவேல் சேகரன் நினைவு தினம் - போலீஸ் குவிப்பு | Ramanathapuram | Kumudam News

"TET எழுதி வெற்றி பெற்றவர்களை உருவாக்கியது ஆசிரியர்கள் தான்" - Anbil Mahesh | TET Exam

"TET எழுதி வெற்றி பெற்றவர்களை உருவாக்கியது ஆசிரியர்கள் தான்" - Anbil Mahesh | TET Exam

ED Raid: சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | ED Raid | Chennai | Kumudam News

ED Raid: சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | ED Raid | Chennai | Kumudam News

"செங்கோட்டையன் என்னிடம் பேசினார்" - ஓபிஎஸ் | OPS | ADMK | Sengottaiyan | Kumudam News

"செங்கோட்டையன் என்னிடம் பேசினார்" - ஓபிஎஸ் | OPS | ADMK | Sengottaiyan | Kumudam News

அமித்ஷா - செங்கோட்டையன் சந்திப்பு.. விளக்கிய நயினார் | Sengottaiyan - Amit Shah Meet | Kumudam News

அமித்ஷா - செங்கோட்டையன் சந்திப்பு.. விளக்கிய நயினார் | Sengottaiyan - Amit Shah Meet | Kumudam News

டெல்லியில் செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? | Sengottaiyan - Amit Shah Meet | Kumudam News

டெல்லியில் செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? | Sengottaiyan - Amit Shah Meet | Kumudam News

காவலர்கள் மனுக்கள்: குறைகளை நிவர்த்தி செய்ய ஆணையர் உத்தரவு!

காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை காவல்துறை: சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குப் பாராட்டு!

பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

ரயிலில் பகிரங்கமாக விற்பனையாகும் குட்கா.. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ!

தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கக் காவல்துறையினர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ரயிலில் ஒரு நபர் சர்வசாதாரணமாகக் குட்காவை விற்பனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி.. குவியும் வாழ்த்து!

நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்