தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்.. அன்புமணி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"எங்களை நோக்கி அதிகாரம் ஒரு நாள் வரும்.." - அனல் பறக்க பேசிய திருமா
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 14 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
நீட் தேர்வு முடிவுகள்.. டாப் 100ல் 6 தமிழர்கள் ! | NEET Exam | Doctors
விசிக நடத்தும் மதசார்பின்மை பேரணி.. பெரும்படையுடன் தொடக்கம் | Thiruma | VCK | Trichy
"வரலாற்றை திரித்துக் கூறுவது தான் அவர்களின் வேலை"- திருமா சாடல் | Thirumavalavan | VCK | TNBJP | DMK
"பாஜக கூட்டணி ஆட்சியில் இபிஎஸ் தான் முதலமைச்சர்" - Nainar Nagendran | ADMK | NDA | Amitshah
திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.