K U M U D A M   N E W S

DMK

V. K. Divakaran Press Meet : "தனபாலை முதலமைச்சராக்க கோரிக்கை வைத்தேன்"- திவாகரன் | VK Sasikala

அதிமுக ஒருங்கிணைப்புக்கான பணி நடைபெற்று வருவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தகவல்

முதலீட்டாளர்கள் மாநாடு 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் | Kumudam News 24x7

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.

#BREAKING | முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரை | Kumudam News 24x7

#BREAKING | முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரை | Kumudam News 24x7

இந்தியா-அமெரிக்கா பொருளாதார உறவில் எழுச்சி... சான் பிரான்சிஸ்கோவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உயர் கல்வியில் 48% மாணவர்கள் சேர்ந்து வருவதாக சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Formula 4 Car Race : சென்னையின் மதிப்பை உயர்த்தும்... உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்

Formula 4 Car Race : Dhanush Congrats Udhayanidhi Stalin : சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Kumudam News 24x7

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Kumudam News 24x7

MLA Vanathi Srinivasan : கூட்டணி கட்சிகளை வைத்து நாடகமாடக் கூடாது... வானதி சீனிவாசன் தாக்கு!

MLA Vanathi Srinivasan About Palani Murugan Maanadu 2024 : பழநி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்ற வேண்டும் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுகவிற்கு செக் வைக்கும் விசிக?

VCK demands DMK: 2026 சட்டமன்றத் தேர்தலில் 10 சீட்கள் கேட்டு திமுக தலைமையிடம் விசிக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதகையில் திமுக கவுன்சிலர்கள் மோதல்!

DMK Councilors Clash: உதகையில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் வார்டு பிரச்னைகள் குறித்து பேசும் போது திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

Virudhunagar : திமுக எம்.எல்.ஏ முற்றுகை - விருதுநகரில் பரபரப்பு!

Virudhunagar Villagers Boycott DMK MLA Srinivasan : விருதுநகரில் உள்ள சின்ன பேராலி கிராமத்தில் சாலை வசதி சரியில்லை எனக்கூறி திமுக எம்..எல்.ஏ சீனிவாசனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

DMK MLA Nasser : அவர முன்ன பின்ன தெரியாது, ஆனா.. - காங்., வேட்பாளர் குறித்து நாசர் பரபரப்பு பேச்சு

DMK MLA Nasser About Congress Candidate in Parliamentary Elections 2024 : நாடாளுமன்ற தேர்தலில் முன்பின் தெரியாத காங்கிரஸ் வேட்பாளரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததாக திமுக முன்னாள் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்

CM Stalin in America : அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.... மகிழ்ச்சியாக வரவேற்ற நெப்போலியன்

CM Stalin in America : அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Sunil Kumar : TNUSRB தலைவர் நியமனம் - அதிமுக எதிர்ப்பு

Retired DGP Sunil Kumar as Chairman of TNUSRB : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் குறித்து அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது

#JUSTIN | உதயநிதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி!

Fraud using Udhayanidhi stalin Name: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது.

#Breaking || திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல்!

Jagathrakshagan's Assets Confiscated: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை அடிப்படையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்க அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு!

Anbil Mahesh Press Meet: புதிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

முதலமைச்சர் அமெரிக்கா செல்வதால் மக்களுக்கு என்ன நன்மை? - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமெரிக்கா புறப்பட்டார். இந்நிலையில் இந்த பயணம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கு எதிரானது.. மத்திய அரசை சாடிய அப்பாவு

புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?.. 'Wait And See'.. கூலாக பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் எனவும் 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு 3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவின.

#BREAKING || பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

CM MK Stalin Writes Letter to PMO: தமிழ்நாட்டிற்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

AIADMK Saravanan slams Annamalai: அண்ணாமலைதான் தற்குறி - மதுரை சரவணன் பரபரப்பு பேச்சு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு மதுரை சரவணன் கண்டனம். 

ADMK vs BJP Clash: வார்த்தையை விட்ட அண்ணாமலை.. சம்பவம் செய்த தொண்டர்கள்!

மயிலாடுதுறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க பாஜகவினர் முயற்சி

EPS Case Update: இபிஎஸ் மீது அவதூறு வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு !

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் குறித்து மக்களவை தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக எடப்பாடி பழனிசாமி மீது சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் தொடர்ந்த் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

Annamalai : ’பேசுறதே சரியில்ல.. ஆக்‌ஷன் எடுங்க..’ அண்ணாமலை மீது பரபரப்பு புகார்..

Annamalai Case in Madurai : அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதுராக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் புகார் மனு அளித்துள்ளார்.

DMK MP Dayanidhi Maran : ”விசாரணையை எதிர்கொள்ளத் தயார்” ..இபிஎஸ் கொடுத்த மனு.. அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

DMK MP Dayanidhi Maran Defamation Case : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக  எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம். திமுக  எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.