கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்.. மனைவி, மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை!
சென்னை நீலாங்கரையில் கடன் தொல்லையால் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.