கடலூரில் 3 வயது பெண் குழந்தை மர்ம மரணம் | Cuddalore | Chidambaram | 3 Year Old Mystery Death
கடலூரில் 3 வயது பெண் குழந்தை மர்ம மரணம் | Cuddalore | Chidambaram | 3 Year Old Mystery Death
கடலூரில் 3 வயது பெண் குழந்தை மர்ம மரணம் | Cuddalore | Chidambaram | 3 Year Old Mystery Death
"தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் நடவடிக்கை எடுப்பார் என துளியும் நம்பிக்கை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"மூதாட்டி வன்கொடுமை - தமிழகம் எங்கே போகிறது?" - EPS | Kumudam News
மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை போலீஸ் அதிரடி ஆக்ஷன் | Kumudam News
விருத்தாச்சலம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் துயர்போக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பைக் டாக்ஸி மூலம் பிரபலமான ரேபிடோ நிறுவனம் உணவு டெலிவரி சேவையிலும் தன் கால் தடத்தை பதிக்கவுள்ளது. இம்மாத இறுதியில் பெங்களூருவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
”கள்ளின் ஆபத்தின் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். தமிழக அரசு ’கள் இறக்கும்’ போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
காலையிலேயே கள்ளச் சந்தையில் மது விற்பனை ஜோர்.. | TASMAC Liquor | TN Police | Viruthachalam Bus Stand
பேக்கரி கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய போலீஸ் | Cuddalore Bakery Shop | TN Police | Virudhachalam
கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம் அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்