K U M U D A M   N E W S

துர்கா சிலையை கடலில் கரைத்த ஜெயின் சமூகத்தினர்..! | Kumudam News

துர்கா சிலையை கடலில் கரைத்த ஜெயின் சமூகத்தினர்..! | Kumudam News

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Agriculture | "பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்" - மு.க.ஸ்டாலின் | Kumudam News

Agriculture | "பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்" - மு.க.ஸ்டாலின் | Kumudam News

கிருஷ்ணகிரி அருகே இரட்டைக் கொலை: தாய், 13 வயது மகள் கழுத்தறுத்து படுகொலை!

கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

நாய் கடித்த தகராறு: உணவு டெலிவரி பாயும், வங்கி ஊழியரும் மோதல் - செருப்பால் பதிலடி!

சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

29 ஸ்பூன்கள், 19 டூத் பிரஷ்களை விழுங்கிய இளைஞர்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்பூன்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

திமுக கூட்டணி அரசு பல மாநிலங்களுக்கு முன் மாதிரி அரசாக இருக்கிறது- திருமாவளவன்

பல மாநிலங்கள் பின்பற்ற கூடிய அளவிற்கு திமுக தலைமையிலான கூட்டணி சாதனை படைக்கும் என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

பள்ளி காலை உணவில் பல்லி | Cuddalore | Lizard in Food | Kumudam News

பள்ளி காலை உணவில் பல்லி | Cuddalore | Lizard in Food | Kumudam News

அக்டோபரில் வடகிழக்கு பருவமழை: பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க வாய்க்கால்கள் தூர்வாருதல், சாலைகள் சீரமைப்பு மற்றும் நிவாரண முகாம்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

விருத்தாசலத்தில் அதிகாரிகள் முறைகேடு புகார் – 3 லட்சத்தை ஏமாந்து நிற்கு மூட்டை தூக்கும் தொழிலாளி

அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்

கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலம்.. கொலையா? தற்கொலையா?

விருத்தாசலம் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில், தூக்கில் தொங்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“என்ன தொட்டான்..அவன் கெட்டான்” – ரோபோ சங்கர் படத்துடன் மது விழிப்புணர்வு போஸ்டரால் பரபரப்பு

விழிப்புணர்வுக்காக என்று உயிரிழந்தவரின் பெயரை களங்கப்படுத்துவதுபோல் அச்சிடப்பட்ட போஸ்டருக்கு பலரும் கண்டனம்

Heavy Rain: கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்கடலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தலா?-கூடுதல் பாதுகாப்பை கேட்கும் தவெக

சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க தவெக முடிவு

கடலூரில் சூறைக்காற்று - வாகன ஓட்டிகள் அவதி | Wind | Kumudam News

கடலூரில் சூறைக்காற்று - வாகன ஓட்டிகள் அவதி | Wind | Kumudam News

ஈஷா கிராமோத்சவத்தால் எங்க ஊர்ல பசங்க குடிப்பழக்கத்தை விட்டுட்டாங்க - ஒருசேரிபுதூர் பூபதி

ஈரோடு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்: இனி 20 பெட்டிகளுடன் பயணம்!

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு வழக்கில் 'ஏர்போர்ட்' மூர்த்தி கைது; நீதிமன்ற காவல் மறுப்பு!

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் ராயப்பேட்டை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவர் இறந்த சோகத்தில், 8 மாத குழந்தையுடன் பெண் தற்கொலை.. பெரம்பலூரில் சோகம்

கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல், ஒரு பெண் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்! - கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது!

கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.

கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!

கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Heavy Rain: கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. ராமதாஸ்-க்கு அதிகாரமில்லை - பாமக வழக்கறிஞர் கே.பாலு

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. ராமதாஸ்-க்கு அதிகாரமில்லை - பாமக வழக்கறிஞர் கே.பாலு

கடலூரில் ஆதரவாளர்களுடன் அன்புமணி அவசர ஆலோசனை PMK Anbumani | Kumudam News

கடலூரில் ஆதரவாளர்களுடன் அன்புமணி அவசர ஆலோசனை PMK Anbumani | Kumudam News