K U M U D A M   N E W S

Cuddalore

தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்.. ஆபத்தான நேரத்தில் வந்த பைக்.. ஆடிப்போக வைத்த அதிர்ச்சி காட்சி

தென்பெண்ணை ஆற்றில் புதுச்சேரி தமிழக பகுதியை இணைக்கும் கொம்மந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

NLC Power Plant Demolition என்எல்சியின் முதல் அனல் மின் நிலையம் இடிப்பு

கடலூர், நெய்வேலி என்எல்சிநிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

கனமழை எதிரொலி – கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெங்கு பாதிப்பால் பரபரப்பான கடலூர்.. ஒரே நாளில் 11 பேர் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி

தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், கடலூரில் ஒரே நாளில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு.. கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் 6 பெண்கள் உட்பட 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Illegal Liquor Sales Issue : கள்ள மது விற்பனை - காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக மதுவிற்றவரை காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்.

Sanal Vedi Blast in Cuddalore: இறுதி ஊர்வலத்தில் பயங்கரம்... இளைஞருக்கு நேர்ந்த சோகம்

விருத்தாச்சலம் அருகே இறுதி ஊர்வலத்தில் சணல் வெடிகுண்டு வெடித்து ஆகாஷ் என்ற இளைஞர் பலி.

Chidambaram NatarajarTemple: கொடிமரத்தை மாற்ற வந்த அதிகாரிகள்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட திட்சிதர்கள்

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடிமரத்தை மாற்ற வருகை, கொடி மரம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

தீபாவளி என்றும் பாராமல் வெளுக்கும் கனமழை..

தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையால் சிறுவர்கள் பட்டாசுகள் வெடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Cuddalore Bus Accident News : கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் இறங்கிய பேருந்து.. பயணிகளின் நிலை?

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்னையில் இருந்து சென்ற பேருந்து வாய்க்காலில் இறங்கியது.

தனியார் பள்ளி பேருந்துகள் விபத்து... சிறைபிடித்த பெற்றோர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்துகள் முந்தி செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 மாணவிகள் காயமடைந்த நிலையில் பேருந்தை சிறை பிடித்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை அறிவித்த என்எல்சி தொழிலாளர்கள்... பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினருடன் இன்று பேச்சுவார்த்தை

கனமழை எதிரொலி... தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை எச்சரிக்கையால் கடலூரில் உள்ள அண்ணாமலை பல்கலை.யின் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு; தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - அண்ணாமலை பல்கலைக்கழகம்

#BREAKING || கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

உரத்திற்கு பதில் களிமண்... வைரலான வீடியோவால் விவசாயிகள் அதிர்ச்சி

கடலூரில் போராட்டம் நடத்தியும் போலி உரங்களை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். போலி உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியல் மற்றும் போலி உரங்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உயிருக்கு எமனான மின்கம்பி... துடிதுடித்து பலியான 3 உயிர்கள்

கடலூர் அருகே கோண்டூர் பகுதியில் சாலையில் அறுந்த கிடந்த மின்கம்பி. தொடர் மழை காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 நாய்கள் உயிரிழப்பு

இறைச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கடலூர் துறைமுகம், தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சிகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்

இறைச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கடலூர் துறைமுகம், தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சிகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்

தீட்சிதர்கள் செய்த பகீர் செயல்.. சிதம்பரம் கோயிலில் இப்படியா..? - வேகமாக பரவும் அதிர்ச்சி விடியோ

நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்

#JUSTIN : ஊரில் நடந்ததை சொல்லமுடியாத கொடுமை.. வேதனையில் பெண்கள் எடுத்த அவசர முடிவு

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 2 பெண்கள் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

#JUSTIN: கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு | Kumudam News 24x7

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் கூட்டுக் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்.

சீட்டுக்காக எம்புட்டு அலப்பறை..?.. கீழே படுத்த போதை ராஜாக்கள்.. மல்லுக்கட்டி போராடிய போலீஸ்..

மதுபோதையில், அப்பாவும் மகனும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்ததோடு,போலீசாரையும் புலம்பவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Heavy Rain in Virudhachalam கனமழை எதிரொலி; 300 ஏக்கர் விளை நிலங்கள் சேதம்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொட்டி தீர்த்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு.