K U M U D A M   N E W S

crime

ஏடிஎம்-ஐ உடைத்து சுமார் ரூ.1 கோடி அபேஸ்

ஆந்திரா: விஸ்வேசரய்யா சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தபோது எச்சரிக்கை ஒலி அடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம். இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏடிஎம் சென்றபோது கொள்ளை போனது தெரியவந்துள்ளது

BREAKING | சூட்கேஸில் பெண்ணின் உடல்: கொலையாளிக்கு கோர்ட் போட்ட உத்தரவு

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை கொலை செய்த மணிகண்டன் என்பவருக்கு நீதிமன்றக் காவல். மணிகண்டனை அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

JUST IN | 2 சிறுவர்களை கொலை செய்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே யோகராஜ் என்பவருடைய 2 மகன்கள் கொலை. 2 சிறுவர்களை கொலை செய்ததாக யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர் கைது

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

BREAKING | சென்னையில் கொடூரம்.. துண்டு துண்டாக சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்..

சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய நபர் குறித்து போலீசார் விசாரணை

கஞ்சா போதையில் கருகிய குடிசைகள்.... தத்தளிக்கும் குடும்பம்... கரம் கொடுக்குமா அரசு?’

கஞ்சா போதையில் கருகிய குடிசைகள்.... தத்தளிக்கும் குடும்பம்... கரம் கொடுக்குமா அரசு?’

#breakingnews || சிவகங்கையில் இரட்டை கொலை

சிவகங்கையில் இரட்டை கொலை

நடிகைகள் குறித்து அவதூறு - பேச்சுகாந்தராஜ்-க்கு சம்மன்

நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி அளித்த புகாரில் டாக்டர் காந்தராஜ்-க்கு சம்மன். டாக்டர் காந்தராஜ் விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்

வெல்டிங் தொழிலாளி கொ*ல; நண்பர்கள் நால்வர் கைது.

பில்லாக்குப்பத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜய் கொலை.

திருப்பூரில் பயங்கரம்... மாமனாரை சுட்டுக்கொன்று உயிரை மாய்த்துக் கொண்ட மருமகன்

திருப்பூர் காங்கேயம் அருகே குடும்ப தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு மருமகன் ராஜ்குமாரும் தன்னை தானே மாய்த்துக்கொண்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..10 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு, திருமலை உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்... எமனாக மாறிய பெற்றோர்கள்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Drugs Seized in Chennai : இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது

Drugs Seized in Chennai : சென்னையில் ரூ.50.65 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது

BREAKING : Hizb ut-Tahrir Case : ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பில் தொடர்புடைய நபர் கைது

Azish Ahmed Arrest in Hizb ut Tahrir Case : இளைஞர்களை மூளை சலவை செய்து தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த அஜிஷ் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்

மருமகன் வீட்டில் மாமியார் தங்க வேட்டை... கொள்ளை நாடகம் அம்பலம்!

போரூர் காரம்பக்கத்தில் மருமகன் வீட்டிலேயே திருடி நாடகமாடிய மாமியார்.. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமான முகத்திரை

பைக் திருட முயன்றவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தையில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற முத்து என்பவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு

Gold Smuggling Case: மாயமான ரூ.2 கோடி தங்கம்.. சித்ரவதைக்கு உள்ளான துபாய் ரிட்டன் “குருவி"

துபாயில் இருந்து குருவிகள் மூலம் தங்கக் கடத்தல்

என்.ஐ.டி. விடுதியில் பாலியல் தாக்குதல்.. அலறிய மாணவி; சிக்கிய இளைஞர்!

திருச்சி துவாக்குடியில் செயல்படும் என்.ஐ.டி. கல்லூரியில் விடுதிக்குள் புகுந்து மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் பரபரப்பு 

JUST NOW | Bomb Threats To Private School in Erode : தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Bomb Threats To Private School in Erode : ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு

BREAKING | Devanathan Yadav Scam : தேவநாதன் தேர்தல் பணிக்கு மோசடி பணத்தை பயன்படுத்தினாரா? போலீசாருக்கு கிடைத்த தகவல்

Devanathan Yadav Scam : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் உள்ள பணத்தை தேவநாதன் வேறு தொழிலில் முதலீடு செய்திருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

Government Jobs Scam : அமைச்சர் உதயநிதி பெயரில் மோசடி; தந்தை - மகனை தட்டித்தூக்கிய போலீஸ்

Government Jobs Scam : அமைச்சர் உதயநிதியின் உதவியாளர் எனக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். உதயநிதியின் கையெழுத்தை மோசடியாகப் பயன்படுத்தி சிக்கிக் கொண்ட தந்தை மகன் குறித்து செய்தியில் பார்ப்போம்...

கரும்பு வெட்டும் வேலைக்கு போன வேம்புக்கு சிவா மீது ஆசை.. அடித்து கொன்ற சிவா.. கடலூரில் பரபரப்பு

2 வருடமாக தகாத உறவில் இருந்த கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெயிலுக்குள் பைக் திருட பயிற்சி... சிக்கிய சிறைப் பறவைக்கு காப்பு!

சிறையில் எடுத்த பயிற்சி, பெயிண்டர் ஒருவரை மீண்டும் சிறைக்கே அனுப்பி இருக்கிறது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதுபோல், தென்காசி பகுதியில் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

தாய், தந்தையோடு தகராறு.. தம்பியை போட்டுத்தள்ளிய அண்ணன்..போதையால் சிதைந்த குடும்பம்..

கூடலூர் பி.வி.சி நகரில் தாய், தந்தையோடு தகராறில் ஈடுபட்ட போது தம்பியை போட்டுத்தள்ளிய அண்ணன். இளைஞரின் போதை பழக்கத்தால் சிதைந்த குடும்பம் 

BREAKING| ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பது எங்கே? போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பது எங்கே? என அவரது கூட்டாளியிடம் தனிப்படை போலீசார் விசாரணை