குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்!
இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு | Vice President | Kumudam News
இன்று குடியரசு துணைத்தலைவராக பொறுப்பு ஏற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் | Vice President | Kumudam News
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்ற நிலையில், நாளைப் பதவியேற்க உள்ளார்.
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
தொடங்கிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு | Vice President of India | Elections
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. முழு விவரம் | Vice President of India | Elections | Kumudam News
இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு, இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி தமிழகம் வருகைத் தந்துள்ளார்.
சுதர்சன் ரெட்டி வேட்புமனுத் தாக்கல் | Vice President | | Kumudam News
சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் | CP Radhakrishnan Files Nominations | Modi Kumudam News
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி இன்று அறிவித்துள்ளது.
NDA துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிமுகம் | Kumudam News
“தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லாம் செய்கிறோம் என்று முதல்வர் கூறக்கூடிய இந்தச் சூழலில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் திமுகவின் 'தமிழ்ப்பற்று' என்ற வேஷம் கலைந்து விடும்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய ராஜ்நாத் சிங்? | Rajnath Singh | MK Stalin | Kumudam News
சி.பி.ர் எனக்கு நல்ல நண்பர் - வைகோ மகிழ்ச்சி | Kumudam News
திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு | ADMK | DMK | Kumudam News
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இந்தியாவை சீண்டியிருப்பதும், மக்களை கொன்று குவித்திருப்பதற்கும் சரியான பாடம் பெரும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும்.