திருச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விருதுநகரில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய சட்டக் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் பரத்தின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என அவரது தந்தை செல்வகுமார் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
''நிர்வாகத் திறனற்ற ஆட்சி, கிளாம்பாக்கமே சாட்சி''
தேர்தல் பரப்புரை - முதலமைச்சர் வாழ்த்து
தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் முதல் சாதிவாரி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று போகாத ஊருக்கு, வழி சொல்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
பாஜகவின் கண்ட்ரோலுக்குள் அதிமுக சென்றுவிட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் | Madurai | DMK
DMK General Committee Meeting 2025: திமுக பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கும் | Madurai | MK Stalin
DMK General Committee Meeting | திமுக பொதுக்குழு கூட்டம்.. கடும் போக்குவரத்து நெரிசல் | Madurai News
மதுரையில் முதலமைச்சர் Road Show | Kumudam News
பெட்ஷீட்டை வைத்து கால்வாய்கள் மறைப்பா.. முற்றிலும் பிடிங்கி எறிந்த மக்கள் | Kumudam News
மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் முன்னேற்பாடுகள் தீவிரம் | Kumudam News
மதுரையில் முதல்வர் Roadshow.. கால்வாய்களை பெட்ஷீட்டால் மூடிய திமுகவினர் | Kumudam News
"அண்ணா பல்கலைக்கழக வழக்கு முடிவு ஆறுதல் அளிக்கிறது" - திருமாவளவன் | Kumudam News
"பச்சைப் பொய் சொல்லும் திமுக அரசு" - TVK Vijay கடும் விமர்சனம் | Kumudam News
அநீதிக்கு கிடைத்த நீதி.. ஞானசேகரன் வழக்கு - தலைவர்கள் வரவேற்பு | Kumudam News
RB Udhayakumar Latest Speech | பெண்களை பாதுகாக்க தவறிய ஆட்சி திமுக ஆட்சி - ஆர் பி உதயகுமார் காட்டம்
பெண்கள் பாதுகாப்பு விசாகா கமிட்டி அமைக்காதது ஏன் ? CM- க்கு EPS கேள்வி | Kumudam News
வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணை | MK Stalin | TN Police Job | DMK