தலைநகரில் தலை அறுக்கும் மாஞ்சா நூல்.. பிஞ்சு கழுத்தை பதம் பார்த்த பயங்கரம்
தலைநகரில் தலை அறுக்கும் மாஞ்சா நூல்.. பிஞ்சு கழுத்தை பதம் பார்த்த பயங்கரம்
தலைநகரில் தலை அறுக்கும் மாஞ்சா நூல்.. பிஞ்சு கழுத்தை பதம் பார்த்த பயங்கரம்
இரண்டரை வயது பெண் குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த சம்பவம் அரங்கேறிய நிலையில் மீண்டும் காத்தாடி மோகம்
சென்னை வடபழநி புத்தூர் கட்டு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி வாக்குவாதம்
சிறைக் கைதிகளுக்கான பல்வேறு திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாமல் உள்ளன - உயர்நீதிமன்றம்
திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ் - கூலித் தொழிலாளி தற்கொலை
எலி மருந்தால் மூச்சு திணறி உயிரிழந்த குழந்தைகள் உடல் உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டது
சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை மாற்ற நடவடிக்கை முன்னெடுப்பு
சென்னை வியாசர்பாடி பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இரண்டரை வயது குழந்தை படுகாயம் - 4 பேர் கைது
கஸ்தூரியின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் எழும்பூர் பெருநகர குற்றவியல் 5-வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்த சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை மேடவாக்கத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த முதியவர், மாடு முட்டியதில் காயம்
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
சென்னையில் காரில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் எலி மருந்தால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான நிறுவனத்தில் 3 நாட்களாக வேளாண் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
திராவிட கட்சிகளுக்கு குட்டு - யார் இந்த நீதிபதி வேல்முருகன்?
சென்னையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது
சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமார் எலி மருந்து குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எலி மருந்து வைத்த Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடற்கரையில் இறந்த நிலையில் கிடக்கும் டால்பின் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தம்பதியின் குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, தலைமறைவாக உள்ள பெண்ணை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.