"அரசுக்கு எதிராக போராடினால் இப்படி தான் செய்வீர்களா?" காவல்துறையை விளாசிய உயர் நீதிமன்றம்!
மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு ஆதரவாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு சார்பில் ஏஜென்ட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலுக்கான பணம் பல மாதங்களாக வழங்கப்படாததால், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு நடத்தப்படுகின்ற கியூட் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது.
நீட் மறுதேர்வில் வினாத்தாள் கசிவதைத் தடுக்கும் பொருட்டு, டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Cylinder Count Reduced! உஜ்வாலா பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடா? | Ujwala Scheme | PM Modi
🔥 ஆதவின் முக்கிய கோரிக்கை... மன்சுக் மாண்டவியா பதிலளிப்பாரா? | Kumudam News
பிஎஃப் தொகையை யுபிஐ செயலி மூலம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.
நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய பேச்சு | Rajmohan | TVK | Kumudam News