சென்னையில் பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு.. தப்பியோடிய திமுக பிரமுகர் கைது!
சென்னையில் முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகியை, திமுக பிரமுகர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகியை, திமுக பிரமுகர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் காரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி, பா.ஜ.க.நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.