K U M U D A M   N E W S

கஞ்சா வைத்திருந்ததாக பாஜக நிர்வாகியின் மகன் கைது.. போலீசார் தீவிர விசாரணை!

சென்னையில் காரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி, பா.ஜ.க.நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.