K U M U D A M   N E W S

கரூர் துயரம்: உயிரிழப்பு 41 ஆக உயர்வு; நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாகத் தீவிர விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.