K U M U D A M   N E W S
Promotional Banner

‘போறவங்க குடையை எடுத்திட்டு போயிருக்கனும்' - ஆர்.எஸ்.பாரதி தடாலடி கருத்து

15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள. செல்கிறவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு சென்று இருக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.

திருநெல்வேலிக்கு மீண்டும் ஆபத்தா..? - மிரட்டும் மழை எச்சரிக்கை | Kumudam News 24x7

தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 4 லட்சம் பயணிகள் பயணம்.. விமான சாகத்தால் திணறிய மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Air Show 2024 : விமான சாகச நிகழ்ச்சி... மெட்ரோவில் 4 லட்சம் பேர் பயணம் | Chennai Metro

விமான சாகச நிகழ்ச்சியை காண பொதுமக்கள் அதிகளவு வந்ததால் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 5 பலி.. மிரண்ட சென்னை.. "அவங்க மட்டும்தான் காரணம்.." - குறி வச்சு குறை சொன்ன எல் முருகன்

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

15 லட்சம் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? - கொந்தளித்த மா.சுப்பிரமணியன்

15 லட்சத்தும் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? 7,500 காவலர்கள் பணியில் இருந்தனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

பத்து அமாவாசை பொறுத்துக் கொள்ளுங்கள்... அப்புறம் பாருங்கள்... திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

பத்து அமாவாசை முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அருள் ஆசியுடன் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைப்பார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

மெரினா கோர சம்பவம் - இடியாய் விழுந்த கேள்வி.. சட்டென பொறுமையை இழந்த மா.சு., | Kumudam News 24x7

மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

Ajith Shalini: “அன்பே இருவரும் பொடி நடையாக..” இணையத்தில் வைரலாகும் அஜித், ஷாலினி லேட்டஸ்ட் வீடியோ!

காதல் மன்னன் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் வெளிநாட்டில் நகர்வலம் வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Air Show 2024 : தண்ணீர் பிச்சை கேட்கும் நிலை.. கார் ஷோவிற்கு காட்டிய அக்கறை இதற்கு இல்லை - எஸ்.ஜி.சூர்யா தாக்கு

SG Suryah on Air Show 2024 : வான் சாகச நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் குடி தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

Air Show Tragedy : சவடால் விடாதிங்க.. நீங்க இன்னும் கத்துக்கனும் - அன்புமணி ராமதாஸ் காட்டம்

Anbumani Ramadoss on Air Show Tragedy : வெற்று சவடால்களை விடுக்காமல் சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Air Show 2024 : வான் சாகச நிகழ்ச்சியில் சோகம்: 5 பேர் உயிரிழப்பு.. பலர் மருத்துவமனையில் அனுமதி

Air Show 2024 in Marina Beach : சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழப்பு - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் | Kumudam News 24x7

விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Hardik Pandya : வெகுண்டெழுந்த ஹர்திக் பாண்டியா.. அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி

Hardik Pandya : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் நறுக் பதில் | Kumudam News 24x7 | Vijay | TVK

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக கழகத்தின் மாநாடு குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து.

விமான சாகச நிகழ்ச்சி - 5 பேர் பலி.. என்ன காரணம்..? - அமைச்சர் விளக்கம் | Kumudam News 24x7

சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியாகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

5 உயிர்.. "10 நாள் என்ன பண்ணாங்க..?"தமிழகமே ஆடிப்போன அதிர்ச்சி செய்தி | Kumudam News 24x7

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.

#JUSTIN || 5 பேர் உயிரிழப்பு - இபிஎஸ் கடும் கண்டனம்

வான் சாகச நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம்

அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... 93 பேர் நிலை..?

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

#Breaking | ஒரே நாளில் 4 பலி..மேலும் 93 பேர் நிலை...? - சாகச நிகழ்ச்சியில் சோகம்

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

#BREAKING | வான் சாகச நிகழ்ச்சி - 3 பேர் பலி.. பகீர் கிளப்பும் தகவல்

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

உதயநிதிக்கு கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாது.. இவர் துணை முதல்வரா? - முன்னாள் அமைச்சர் தாக்கு

கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாத உங்கள் மகனை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

#BREAKING | வான் சாகச நிகழ்ச்சி - எகிறும் உயிரிழப்பு எண்ணிக்கை.. அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த முதியவர் NEWS உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

#BREAKING || சென்னையில் போக்குவரத்து சீரானது

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சீரானது

நெரிசலில் சிக்கிய கர்ப்பிணி.. தோளில் சுமந்துசென்ற இளைஞர்கள்.. வான் சாகச நிகழ்ச்சியில் அவதி

சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.