K U M U D A M   N E W S

"திமுக, பாஜக நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்" - விஜய் ஆக்ரோஷ அறிக்கை

"திமுக, பாஜக நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்" - விஜய் ஆக்ரோஷ அறிக்கை

தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு | Kumudam News

தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு | Kumudam News

74 வயது மூதாட்டியை விரட்டிவிட்ட மகன்…கண்ணீருடன் ஆட்சியரிடம் மனு

தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை

"பிளாக்மெயில் படம் த்ரில்லர் என்பதைத் தாண்டி புதுவிதமாக இருக்கும்"- ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள பிளாக்மெயில் திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது

சிறுவனை சிறி பாய்ந்து கடித்து குதறிய வெறிநாய்... பதற வைக்கும் காட்சிகள்.! | Kumudam News

சிறுவனை சிறி பாய்ந்து கடித்து குதறிய வெறிநாய்... பதற வைக்கும் காட்சிகள்.! | Kumudam News

பஹல்காம் தாக்குதலின் எதிரொலி: ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

“செத்தாலும் அதிமுகவை காட்டிக்கொடுக்க மாட்டேன்” – கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி

மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

பைக் சோதனையில் சிக்கிய இளைஞர்... அரிவாளை பறிமுதல் செய்த போலீசார்

பைக் சோதனையில் சிக்கிய இளைஞர்... அரிவாளை பறிமுதல் செய்த போலீசார்

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஊர் நாட்டமையின் மகன் – தர்ணாவில் ஈடுபட்ட தாய்

காவல் நிலையத்தில் புகரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாதிக்கபட்ட சிறுமி மற்றும் தாய் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கடும் வாக்குவாதம்

தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கடும் வாக்குவாதம்

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி | Kumudam News

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி | Kumudam News

தவெக ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம் | Kumudam News

தவெக ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம் | Kumudam News

பெண்ணின் பெற்றோர் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | Kumudam News

பெண்ணின் பெற்றோர் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | Kumudam News

அதிமுகவின் தனபால், இன்பதுரை மாநிலங்களவையில் பதவியேற்பு!

அதிமுகவின் தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் இன்று பதவியேற்றனர்.

அதிமுக எம்.பி.க்கள் பதவியேற்பு | Kumudam News

அதிமுக எம்.பி.க்கள் பதவியேற்பு | Kumudam News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிவராஜ்குமார் சாமி தரிசனம் | Kumudam News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிவராஜ்குமார் சாமி தரிசனம் | Kumudam News

கரூர்- காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை| Kumudam News

கரூர்- காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை| Kumudam News

கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையில் புனித நீராட தடை | Kumudam News

கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையில் புனித நீராட தடை | Kumudam News

ஐசியூவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. உ.பி.யில் அதிர்ச்சி!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலை ஓரத்தில் நின்ற பெண் கார் மோதி பலி | Kumudam News

சாலை ஓரத்தில் நின்ற பெண் கார் மோதி பலி | Kumudam News

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா்.. நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் இன்று விவாதம் தொடங்கவுள்ளது.

திருமணமான பெண் உயிரிழப்பு.. வரதட்சணையை திரும்ப கோரி போராட்டம்!

தெலுங்கானாவில், திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட வரதட்சணையைத் திரும்பக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்துல்காலம் போன்ற இளைஞர்கள் இந்தியாவிற்கு தேவை: பிரதமர் மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கொட்டித் தீர்க்கும் கனமழை.. மூணாறு- தேனி சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு!

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த வருடம் RCB.. அடுத்த வருடம் பஞ்சாப்: கிறிஸ் கெய்ல் நம்பிக்கை!

ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்காகக் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்து வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.