சட்டென மாறிய வானிலை... சென்னையை குளிர்வித்த மழை
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் எனவும் வானிலை அய்வு தெரிவித்துள்ளது.
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் எனவும் வானிலை அய்வு தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 30) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.
அமரன் படத்தில் நடித்தது பற்றியும் மேஜர் முகுந்த வரதராஜன் குறித்தும் சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர் பற்றி குமுதம் செய்திகளுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டியை தற்போது பார்க்கலாம்.
விஜய்க்கு கோபம் வரவைப்பதற்காக அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து சொல்லியிருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கின் விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நீலாங்கரையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் நீலாங்கரை உதவி ஆணையர் பரத், மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
Amaran Movie Update : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் சொன்ன பதில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரோலக்ஸ், இரும்புக் கை மாயாவி படங்கள் குறித்து சூர்யா பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில் பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம்.
அஷ்டம சனி நடக்கும் வேளையில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
லெபனான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
TVK Maanadu Live: வீசி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில்கள்.. தவெக மாநாட்டின் அவல நிலை
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் இடத்தில் சிகரெட் விற்பனை செய்த நபர் வெளியான அதிர்ச்சி வீடியோ.
Kanguva மேடையில் ஒலித்த Ajith பெயர்.. அவரு கொடுத்த நம்பிக்கைதான் இந்த படம்
தவெக மாநாடு இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில் நேற்று (அக்.26) இரவு முதலே ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மாநாட்டுத் திடலுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.
நான் இன்று வீடு திரும்புவதற்கு என் குடும்பத்தினரின் பிரார்த்தனைதான் காரணம் என ஜாமினில் வெளியே வந்த ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.