"திருமாவளவனுக்கு வயிற்றெரிச்சல்" - அண்ணாமலை கடும் தாக்கு | Kumudam News
"திருமாவளவனுக்கு வயிற்றெரிச்சல்" - அண்ணாமலை கடும் தாக்கு | Kumudam News
"திருமாவளவனுக்கு வயிற்றெரிச்சல்" - அண்ணாமலை கடும் தாக்கு | Kumudam News
Karur Issue | கரூர் சம்பவத்தில் விஜய் தான் குற்றவாளியா? - அண்ணாமலை விளக்கம் | Kumudam News
Annamalai Speech | "அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால்.." - அண்ணாமலை சூசகம்
கரூர் சம்பவத்தில் விஜய்யைக் குற்றவாளியாக்கக் கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Annamalai Press Meet | திருமாவுக்கு வைத்தெரிச்சல் - அண்ணாமலை சாடல் | Kumudam News
Money Issue | அண்ணாமலை பெயரை பயன்படுத்தி பணம்கேட்டு தொந்தரவு? | Kumudam News
BJP Annamalai Intimidation | அண்ணாமலை பெயரை கூறி 10 லட்சம் கேட்டு மிரட்டல் | Kumudam News
கனமழையால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு | Kumudam News
நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News
நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை வன்கொடுமை.. காவலர்கள் சஸ்பெண்ட் | Tiruvannamalai | Pocso Arrest | Kumudam News
திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் செய்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
பைக்குடன் கால்வாயில் விழுந்த நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள் | Tiruvannamalai | CCTV | Drive Safe
ஆள் விழுங்கும் முதலைகள்🐊.. சாத்தானாக மாறிய சாத்தனூர் அணை | Crocodiles in Sathanur Dam | Kumudam News
அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News
விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் பலி - அண்ணாமலை கடும் கண்டனம் | Kumudam News
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.
டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய வலியுறுத்தியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.