K U M U D A M   N E W S
Promotional Banner

MK Stalin: பாகிஸ்தானில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

கள்ளக்குறிச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - தமிழக அரசுக்கு இடியை இறக்கிய ஐகோர்ட்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Kallakurichi Kallasarayama Issue : கள்ளச்சாராயம் வழக்கு - நாளை தீர்ப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பு

Kalvarayan Hills | "எப்போ முடியும்.." கோபமான நீதிபதி.. தமிழக அரசு மீது சரமாரி கேள்வி

கல்வராயன் மலைப்பகுதியில் சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தாய் குறித்து அவதூறு பேச்சு..நண்பனை ராடால் ஒரே போடு.. கன்னியாகுமரியில் பயங்கரம்

ஆத்திரமடைந்த ராஜாசிங், பைக்கில் உள்ள சாக்கப்ஸர் இரும்பு ராடை எடுத்துவந்து, ஜெயனின் பின் தலையில் ஒரே போடாக ஓங்கி அடித்துள்ளார்.

Jayakumar About Udhayadhi Stalin: உதயநிதிக்கு நாவடக்கம் தேவை - ஜெயக்குமார்

பொதுமேடையில் விவாதிக்க துணை முதலமைச்சர் உதயநிதி தயாரா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால்

போலீசாரை அச்சுறுத்திய மர்ம சடலம்... வெளிவந்த மிக முக்கிய வீடியோ...

நாமக்கல் மாவட்டம் கோனேரிப்பட்டி ஏரியில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

தொடர் வாகன திருட்டு – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

"தமிழக ஆளுநரின் கருத்து மோசமானது" - கே.பாலகிருஷ்ணன்

பழங்குடியின மக்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் கூறியது சுத்த அயோக்கியத்தனம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

ஆர்.என்.ரவி கூறியது சுத்த அயோக்கியத்தனம்! - கே. பாலகிருஷ்ணன் காட்டம்

பழங்குடியின மக்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் கூறியது சுத்த அயோக்கியத்தனம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை மாத ராசி பலன்கள்...செல்வமும் சந்தோஷமும் பெறப்போகும் ராசியினர் யார்?

நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் விருச்சிக ராசியில் நவம்பர் 16 முதல் டிச 15 வரை சஞ்சரிக்க உள்ளார். இந்த கார்த்திகை மாதத்தில் உருவாகக்கூடிய யோக பலன்கள் 12 ராசி மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தொழில், ஆரோக்கியம், உறவுகள் மீது எப்படி தாக்கம் இருக்கும். இதுகுறித்து விளக்குகிறார் பிரபல ஜோதிடர் ஷெல்வி.

நாமக்கல்லை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் பயத்தில் உறைந்த மக்கள்..

விஸ்வநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை

மக்களை வஞ்சிக்கும் கலைஞரின் கனவு இல்ல திட்டம்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

“அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. ஆனால் அதே சிமெண்ட் இப்போது 285 ரூபாய்க்கு விற்கப்படுவது மக்களை வஞ்சிக்கும் செயலாகும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் கொடுத்த அதிர்ச்சி முடிவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியது.

Tamil Nadu Rain Update: ஆபத்தில் 18 மாவட்டம்..!! - இதுவரை காணாத வார்னிங்..

கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

"புதிய சாதனை.." உலக கவனத்தை ஈர்த்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயகவின், தேசிய மக்கள் சக்தி கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

பேச மறுத்த காதலி... MBBS மாணவன் விபரீத முடிவு

பேச மறுத்த காதலி... MBBS மாணவன் விபரீத முடிவு

நோயாளியின் வைரல் வீடியோ.. பதறி ஓடிய மருத்துவர்கள்!

மருத்துவர்கள் இன்றி செயல்படும் அரசு மருத்துவமனைகள் - நோயாளிகள் குற்றச்சாட்டு

Govt Doctor Attack: கலைஞர் பெயர் வைப்பது மட்டும் தான் அவர் வேலையா? - ஜெயக்குமார் கேள்வி

Govt Doctor Attack: கலைஞர் பெயர் வைப்பது மட்டும் தான் அவர் வேலையா? - ஜெயக்குமார் கேள்வி

Doctor Health Condition : அடிப்பட்ட டாக்டர் நிலை? நேரில் சென்ற முன்னாள் அமைச்சர்கள்

கத்திக்குத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மருத்துவரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நலம் விசாரிப்பு

16 மாவட்டங்களுக்கு அலர்ட்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்தது.

வெள்ளிவிழா காணும் வள்ளுவர் சிலை – முதலமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்

திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Kumbakonam Aadheenam: திருமணம் செய்து கொண்ட ஆதீனம்..கேட்டை இழுத்து மூடிய மக்கள்..பரபரப்பு

சூரியனார் கோயில் சிவவாக்கிய யோகிகள் ஆதீன மடத்தின் கேட்டை மக்கள் இழுத்து மூடியதால் பரபரப்பு

கைமீறும் மாஜிக்கள்.. கதிகலங்கிய Edappadi Palanisamy

10 தொகுதிகளில் 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக