K U M U D A M   N E W S

#JUSTIN : ATM கொள்ளையனிடம் நீதிபதி விசாரணை

திருச்சூர் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு நாமக்கல் வழியாக கண்டெய்னரில் ரூ.67 லட்சத்துடன் தப்பியோடியபோது கைது

போட்டிக்கு தயாரான தமிழக வீரர்.. 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார்.

#JUSTIN || நாளை நாமக்கல் செல்கிறார் சங்கர் ஜிவால்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்கள் வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து விவகாரம். ஒரு கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நாளை நாமக்கல் செல்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்

செந்தில் பாலாஜி அன்று ராவணன்.. இன்று ராமனா? முதல்வர் ஸ்டாலினை விளாசிய முன்னாள் அமைச்சர்!

செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலினுக்கு இன்றைக்கு அவர் ராமனாகத் தெரிகிறாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏடிஎம் கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவு

நாமக்கல் அருகே என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவடைந்தது. குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி, நாமக்கல் வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றது.

“கேப்டன் மக்கள் சொத்து... விஜயகாந்த் நினைவுகளை கொண்டாடலாம்..” லப்பர் பந்து பார்த்து எமோஷனலான பிரேமலதா

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் பாடல்களின், சுவர் ஓவியங்களும் பயன்படுத்தப்பட்டது குறித்து பிரேமலதா எமோஷனலாக பேசியுள்ளார்.

ஏடிஎம் கொள்ளை... வாகனங்கள் மீது கண்டெய்னர் மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி

நாமக்கலில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கொள்ளையர்களின் கண்டெய்னர் லாரி தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.

தீரன் பட பாணியில் கொள்ளை.. கர்நாடக போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டெய்னரில் பணம் கடத்தல்.. கொள்ளையர்களின் திட்டம் என்ன? - அதிர்ச்சி வாக்குமூலம்

ATM Robbers Arrest in Namakkal : ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து கண்டெய்னர் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது எப்படி? என கைதான கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கண்டெய்னர் லாரிக்குள் கார்.. வடமாநில கொள்ளையன் என்கவுன்டர்

நாமக்கல் அருகே கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுன்டரில் போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

என்கவுன்ட்டர் - நாமக்கல்லில் சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுகள்

நாமக்கல் அருகே கொள்ளையர்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுகள். ஏ.டி.எம். கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்

கொள்ளை கும்பலை துரத்திச் சென்ற போலீசார் - அதிர்ச்சி சிசிடிவி வெளியீடு

நாமக்கல் - குமாரபாளையம் அருகே வந்த கொள்ளை கும்பலை நிறுத்த முயன்றபோது கண்டெய்னர் லாரியில் தப்பியோடிய கும்பல். கொள்ளையர்கள் தப்பியோடிய கண்டெய்னர் லாரியை நாமக்கல் போலீசார் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள்

Amaran: க்யூட் பேபியாக மாறிய சாய் பல்லவி... அமரன் படத்தில் மெர்சல் காட்டும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இப்படத்தில் சாய் பல்லவியின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கதிகலங்க வைத்த வடமாநிலத்தவர்கள்.. துப்பாக்கியால் பேசிய தமிழக போலீஸ்.. என்ன நடந்தது..? |

கேரளாவில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை கைது செய்ய சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், சேலம் சரக டிஜிபி உமா செய்தியாளர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.

தமிழகத்தை மிரள விட்ட என்கவுன்டர்.. விரைந்து வந்த கேரளா போலீஸ்

கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த கேரளா போலீசார் வருகை தந்துள்ளனர்.

Lipstick Issue : கொசுக்கடி முக்கியமா? இல்லை லிப்ஸ்டிக் பிரச்சனை முக்கியமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!

Jayakumar About Lipstick Issue : கமிஷன் பிரச்சனையும், லிப்ஸ்டிக் பிரச்சனையும் நடந்து கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை, மழைநீர் தேக்கம் என சென்னையில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை மேயரும், துணைமேயரும் கண்டு கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கட்டுக்கட்டாக பணம்.. பிடிபட்ட கண்டெய்னர்... லாரி பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். மேலும் கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.66 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

66 லட்சம் கொள்ளை? சினிமா பாணியில் நடந்த கண்டெய்னர் சேசிங்..

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். கண்டெய்னரை திறக்க முயன்ற போது இன்ஸ்பெக்டரை கொள்ளையன் ஒருவன் வெட்டியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

கண்டெய்னரில் பணத்துடன் சிக்கிய கார்.. ஏ.டி.எம். கொள்ளையர்களால் பரபரப்பு

நாமக்கல் அருகே கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுன்டரில் போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மஹாளய அமாவாசை.... நாள், நேரம் மற்றும் பலன்கள்!

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்களுக்கு இந்த மஹாளய அமாவாசையின்போது திதி கொடுத்தால் அவர்களது ஆன்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை.

CM Stalin Delhi Visit : ஸ்டாலினின் டெல்லி பயணமும் பூஜ்ஜியம்தான்! - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

RB Udhayakumar About CM Stalin Delhi Visit : வெளிநாடு பயணம் பூஜ்ஜியத்தை போன்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள டெல்லி பயணமும் பூஜ்ஜியத்தில் தான் முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

CM Siddaramaiah Case : சித்தராமையா மீதான MUDA வழக்கு: சிபிஐ விசாரிக்க வேண்டும்.. பாஜக கோரிக்கை!

CM Siddaramaiah MUDA Case : ''முடா வழக்கு தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசாரின் விசாரணை நேர்மையாக இருக்காது; அவர்களால் பாரபட்சமின்றி விசாரணை நடத்த முடியாது''

பல கோடி மதிப்புள்ள நிலம்.. கைது செய்யப்பட்ட டிஐஜி... விசாரணையில் பகீர் தகவல்

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

DIG Ravindranath Arrest : முக்கிய நகரில் பல கோடி சொத்து மோசடி.. சிக்கிய பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி

DIG Ravindranath Arrest in Land Scam : பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை சேலத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.