K U M U D A M   N E W S

AI

சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்... வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கொடைக்கானலில் கொட்டி தீர்க்கும் கனமழை.. அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எலிவால் அருவி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

விஜய் வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்... நடிகை கவுதமி ‘பளீர்’ பதில்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகுதான், அவரது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க முடியும் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகை கவுதமி பேசினார்.

கவரப்பேட்டை ரயில் விபத்து.. ஆக்‌ஷனில் இறங்கிய ரயில்வேத்துறை - 4 பேருக்கு சம்மன்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள DGP அலுவலகத்தில் 4 பேரும் இன்று ஆஜராக உள்ளனர்

ஒரே டைப்.. 4 வது முறை...சென்னையில் மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஷியா மசூதிக்கு 4-வது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது.

2 பேருந்து ஒரே நேரத்தில்... 40 மாணவர்கள் பஸ் உள்ளே.. நாமக்கல்லில் பரபரப்பு | Kumudam News 24x7

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கல்லூரிப் பேருந்து சிக்கியது.

#JUSTIN || பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News 24x7

ஈரோடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

"விஜயகாந்த் போல இருக்கிறாய்" - போலீஸாரை கலாய்த்த ஜோடியின் மற்றொரு வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"விஜயகாந்த் போல இருக்கிறாய்" - போலீஸாரை கலாய்த்த ஜோடியின் மற்றொரு வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#JUSTIN || ஈரோட்டில் கருணை காட்டாத வருணபகவான் | Kumudam News 24x7

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

#BREAKING | மாணவர்களே பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | Kumudam News 24x7

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்ன விஷயத்திற்கு வழக்கு போடுறீங்க.. உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன?.. நீதிபதிகள் காட்டம்

சிறிய குற்றங்களுக்காக, கடைநிலை ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலையில், உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மெரினாவில் போதையில் போலீஸிடம் தகராறு... தெளிந்ததும் சிறைக்குச் சென்ற ஜோடி

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

விடிந்ததும் இடியாய் வந்த செய்தி.. வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி - அப்போ ஆபத்தா..? | KumudamNews24x7

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

போலீசிடம் தகராறு செய்த ஜோடி... காவல்துறையினரை பாராட்டிய நடிகர் சரத்குமார்!

தவறுகளை செய்துவிட்டு அரசியல் பிரபலங்களின் பெயரைக் கூறி தப்பித்துவிடலாம் என எண்ணும் மனநிலை இங்கு அறவே நீக்கப்பட வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சாலையில் திடீரென விழுந்த பள்ளம் - மக்கள் அதிர்ச்சி

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்

Marina Beach-ல் போலீசாரை மிரட்டிய ஜோடி..போலீஸ் செய்த தரமான சம்பவம்

Marina Beach-ல் போலீசாரை மிரட்டிய ஜோடி..போலீஸ் செய்த தரமான சம்பவம்

போலீசிடம் தகராறு செய்த ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை.. உடனடியாக வெளியான மன்னிப்பு வீடியோ!

சென்னை மெரினாவில் போலீசுடன் தகராறில் ஈடுபட்டு இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது

#JUSTIN: Marina Drunken Couple Issue: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு

சென்னை மெரினாவில் போலீசுடன் தகராறில் ஈடுபட்டு இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்டு வீடியோ

உதயநிதியை கூப்பிடவா..?துணை முதல்வர் பெயரால் வந்த வினை.. 15 வருஷம் இப்படி ஒரு வாழ்க்கையா?

சென்னை மெரினா கடற்கரையில் போலீசாரை ஆபாசமாக திட்டி, மிரட்டிய விவகாரம்: போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இருவரும் 15 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது

Kanguva: வெளியானது கங்குவா செகண்ட் சிங்கிள்... செம ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை மெர்சலாக்கிய சூர்யா!

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான ‘யோலோ’ என்ற இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

மெரினா பீச்சில் போலீசாரை மிரட்டிய ஜோடியை லாட்ஜில் லாக் செய்த போலீஸ்

மதுபோதையில் போலீசாரை இழிவாக பேசியதாக சந்திரமோகன் மற்றும் அவருடன் இருந்த தனலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு...!

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

போலீசாரை அவதூறாக பேசிய 2 பேர் கைது.. தனிப்படை போலீசார் நடவடிக்கை

சென்னையில் மதுபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை லாட்ஜில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

குளம்போல் தேங்கிய மழைநீர்... "கால் வைக்கவே முடியல.." மதுரையில் கடுப்பான மக்கள்

கனமழையால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வெள்ள நீர் குளம் போல் தேங்கியது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்ட முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.