K U M U D A M   N E W S

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.