K U M U D A M   N E W S

ADMK

தமிழ் தாய் வாழ்த்தில் பிழை எப்படி..? - கொதித்த அரசியல் தலைவர்கள்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிருப்தியில் அதிமுக மாஜிக்கள் .. மறைக்கப்படும் உண்மைகள் உறுதியாகிறதா OPS ENTRY? - RB Udhayakumar

அதிமுகவின் உட்கட்சி பிரச்னை குறித்து விரிவாக பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

இந்தி திணிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

மாநில மனித உரிமை ஆணையத்தின் உரிமையை பறிக்கும் திமுக.... இபிஎஸ் கண்டனம்!

மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் திமுக அரசு மூக்கை நுழைப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

”திமுக ஆட்சியில் மனித உரிமை ஆணையத்தின் உரிமைகள் பறிபோகிறது” - இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமைகள் பறிபோகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

போதகருக்கு விழுந்த அடி.. "எங்களுக்கு சமமா கார் ஓட்டுவியா?" - முன்னாள் அமைச்சர்களா இப்படி செஞ்சது..?

முன்னாள் அமைச்சர்கள் தூண்டுதலில் தாக்கப்பட்ட சி.எஸ்.ஐ போதகர் மருத்துவமனையில் அனுமதி.

சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்? - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம் எல் ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜெயலலிதா இறந்ததும் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தாவல்.. அப்பாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் கேள்வி

40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக தள்ளாடிருக்கும்.. ஆனால் தப்பிச்சுருச்சு... ராஜன் செல்லப்பா விமர்சனம்!

வானிலை அறிவித்தபடி மழை பெய்திருந்தால் திமுக தள்ளாடி இருக்கும். வெள்ளத்தை வைத்து சிலர் வணிகம் செய்வது உண்டு. அதை யாரும் செய்து விடக்கூடாது என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

இன்னைக்கு மழை இல்லை.... இல்லனா திமுகவின் சாயம் வெளுத்துருக்கும்.. ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு!

“ஆளுநரும் திமுகவும் ஒன்றாகி விட்டனர். தமிழக ஆளுநருடன் அனுசரித்து போகின்றோம் என பிரதமருடன் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி... மதிவேந்தன் மறுப்பு நச் பதில்!

திமுக அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் மதிவேந்தன்.

பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்... நிம்மதி பெருமூச்சு விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாதூரியமாக இயக்கி தரையிறக்கு விமானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

''ஏய்... அவன வெளியே தூக்கிட்டு போயா'' - களேபரமான காரைக்குடி மாநகராட்சி

''ஏய்... அவன வெளியே தூக்கிட்டு போயா'' - களேபரமான காரைக்குடி மாநகராட்சி

சிவகங்கையில் பரபரப்பு; திமுக VS பாஜக | Kumudam News 24x7

பேரூராட்சி கூட்டத்தில் திமுக துணைத் தலைவருக்கும், பாஜக கவுன்சிலர் செல்வத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உதயநிதியின் டி-சர்ட்டை பார்த்து பயம் ஏன்?.. அவுங்க பச்சைக் குத்தி இருக்காங்க.. அமைச்சர் கேள்வி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதில் ஏன் அதிமுகவினர் பயப்படுகிறார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

"இதற்கு மேல் முடியாது" - பொங்கிய இபிஎஸ்.. திமுகவின் மொத்த கவனத்தையும் ஈர்த்த பதிவு

தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 199வது இடம். அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி 43வது இடத்தில் இருந்தது - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – இபிஎஸ் கடும் தாக்கு | Kumudam News 24x7

திமுக ஆட்சியில் எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

#JUSTIN: Chennai Air Show 2024 : 5 பேர் உயிரிழப்பு - துணிந்து இறங்கிய அதிமுக | ADMK | DMK | TN Govt

விமான சாகச நிகழ்ச்சியின் போது தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் 5 பேர் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

சாம்சங் தொழிலாளர்கள் கைது; அதிமுக தரப்பு கண்டனம்

கலைந்து செல்ல போராட்டக்காரர்கள் மறுத்ததால் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்ததால் பதற்றம்.

மதுரையே திரும்பி பார்க்க... போராட்டத்தில் இறங்கிய அதிமுகவினர்

மதுரையில் அதிமுகவினரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லுமாறு போலிசர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அடித்து ஆடும் AIADMK .. ஒரே நேரத்தில் 8 பேர் அதிரடி முடிவு.. அதிரும் அரசியல் களம்

திலகவதி செந்தில் மேயராக பதவியேற்க இருந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் வெளிநடப்பு.

தளவாய்சுந்தரம் பதவி நீக்கம் "தவறு" - குரல் கொடுத்த ஓபிஸ்

தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு - ஓபிஎஸ்

"அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை" - திண்டுக்கல் சீனிவாசன் கருத்து|Kumudam News 24x7

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன தெரிவித்துள்ளார்.

"வேலுமணி புதிய‌ உத்தியை கையாண்டு வருகிறார்” - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி புதிய‌ உத்தியை கையாண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

"விஜய் பாவம் சின்ன பையன்.. ஏன் தடுக்குறீங்க.." - செல்லூர் ராஜு | Kumudam News 24x7

விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.