"நத்தமேடு ஏரி குடியிருப்பு பகுதி மக்களுக்கு விரைவில் மாற்றிடம் தரப்படும்" | Kumudam News
"நத்தமேடு ஏரி குடியிருப்பு பகுதி மக்களுக்கு விரைவில் மாற்றிடம் தரப்படும்" | Kumudam News
"நத்தமேடு ஏரி குடியிருப்பு பகுதி மக்களுக்கு விரைவில் மாற்றிடம் தரப்படும்" | Kumudam News
Madras High Court | கரூர் துயர சம்பவம்... தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்... இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு! | Kumudam News
Seeman Press Meet | கரூர் துயர சம்பவம்... ஆதங்கத்தோடு பேசிய சீமான் | Kumudam News
Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News
கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்!பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுக்கும் என்.ஆர்.காங்கிரஸ்
Road Safety | சாலைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை - மேயர் பிரியா | Immediate Action | Kumudam News
ரூ.2.54 கோடி ஹவாலா பணம் பறிமுதல் | Illegal Money | Kumudam News
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.